இனியொரு...

இனியொரு...

65 வருட கால போராட்ட வரலாறுகள் விக்கினேஸ்வரனுக்கு வழி காட்ட வேண்டும் ஜனநாயக மக்கள் : மனோ கணேசன்

தமிழ் ஊடகவியாளர்கள் சுதந்திரமாக செயலாற்ற அனுமதிக்க படவேண்டும் : மனோ கணேசன்

தமிழ் ஊடகவியலாளர்கள் உண்மையை கூற வேண்டும் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறியுள்ளார். இது மிக நல்ல ஒரு கருத்து. ஆனால், உண்மையை கூறுவதற்கு தமிழ் ஊடகவியலாளர்கள்...

லைக்கா எதிப்புப் போராட்ட வியாபாரிகளுக்கு : சபா நாவலன்

லைக்கா எதிப்புப் போராட்ட வியாபாரிகளுக்கு : சபா நாவலன்

பல்தேசிய நிறுவனங்கள் தொடர்பான அரசியல் புரிதலற்று லைக்காவிற்கு எதிரான போராட்டம் என்று மட்டுப்படுத்திக்க்கொள்வது ஆபத்தானது. இதன் பின்புலத்தில் செயற்படுபவர்கள் லைக்காவின் போட்டி நிறுவனங்களைச் சார்ந்தவர்களாகக் கூட இருக்கலாம்.

மலையக தேசியத்தை வரையறுப்பதில்  ஏற்படும் பிரச்சனைகளும் சவால்களும்-1:லெனின் மதிவானம்

மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் தொழிலாளர் சங்கத்தின் நகல் வேலைத்திட்டம்

கடந்த 06 யூலை 2014 அன்று ஹட்டனில் நடைபெற்ற மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைப்புகளிடையே காணப்பட்ட கொள்கை அளவிலான...

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? :  மருதமுத்து

பறையின் மறுபக்கம்

தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. அதன் மற்றொரு பெயர் தப்பு. இது தோல் இசைக்கருவி. எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை....

புலிகள் தளபதி ஜானும் 40 பேரும் எங்கே? – மனைவி கேள்வி: பிழைப்புவாதிகள் எங்கே?

புலிகள் தளபதி ஜானும் 40 பேரும் எங்கே? – மனைவி கேள்வி: பிழைப்புவாதிகள் எங்கே?

இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் விடுதலைப் புலி போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று இராணுவத்தினர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து சரணடைந்த தனது கணவரை, இராணுவத்தினர் வட்டுவாகல் பாடசாலையில்...

ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டத்தைச் சிதைக்கும் தென்னிந்திய சினிமா: நிவேதா

ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டத்தைச் சிதைக்கும் தென்னிந்திய சினிமா: நிவேதா

புலம்பெயர் நாட்டு மக்களின் உழைப்பிலிருந்து மில்லியன்களை அள்ளிச் செல்லும் சினிமாவும் தொலைக்காட்சியும் ஊடுருவியமை அதிகார வர்க்கத்தின் திட்டமிட்ட செயற்பாடாகவே கருத இடமுண்டு. புலம்பெயர் நாடுகளில் மக்களின் சிந்தனையைத்...

சொல்வதெல்லாம் பொய் ! செய்வதெல்லாம் ஃபிராடு !!: வளவன்

சொல்வதெல்லாம் பொய் ! செய்வதெல்லாம் ஃபிராடு !!: வளவன்

தன் கண்ணீரையும், இரக்கத்தையும், ரசனையையும் கோரும் ஒரு கதை, கற்பனையாய் இருப்பதை விட, உண்மையாய் இருப்பது பார்வையாளனின் ஈகோவை கூடுதலாக திருப்திப்படுத்துகிறது. சொல்வதெல்லாம் உண்மை மட்டுமல்ல, மானாட...

விருது வேண்டாம் நேதாஜி காணாமல் போன மர்மத்தைக் கண்டுபிடியுங்கள்:குடும்பத்தினர்

விருது வேண்டாம் நேதாஜி காணாமல் போன மர்மத்தைக் கண்டுபிடியுங்கள்:குடும்பத்தினர்

இந்தியாவில் பிரித்தானியக் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்தியவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ். மத்தியில் பல்தேசிய வியாபார நிறுவனங்களால் ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ள ஆளும் இந்து பாசிச பாரதீய...

Page 350 of 1549 1 349 350 351 1,549