அனாதரவாகக் கைவிடப்பட்ட முன்னை நாள் போராளி சிறையில்
மேஜர் ஜெனரல் ஜானக பேரேரா இலங்கை இராணுவத்தின் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றியவர். இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றதும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராகவும் அவுஸ்திரேலிய தூதராகவும் நியமிக்கப்பட்டார். இப்பதவிகளின் பின்னர் மகிந்த குடும்பத்துடன்...















