இனியொரு...

இனியொரு...

அனாதரவாகக் கைவிடப்பட்ட முன்னை நாள் போராளி சிறையில்

அனாதரவாகக் கைவிடப்பட்ட முன்னை நாள் போராளி சிறையில்

மேஜர் ஜெனரல் ஜானக பேரேரா இலங்கை இராணுவத்தின் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றியவர். இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றதும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராகவும் அவுஸ்திரேலிய தூதராகவும் நியமிக்கப்பட்டார். இப்பதவிகளின் பின்னர் மகிந்த குடும்பத்துடன்...

இலங்கையில் நழுவும் பொருளாதார சமாதான ஆதாயம்- மின்னுவது அனைத்தும் பொன் அல்ல: முத்துகிருஷ்ணா சர்வானந்தன்

இலங்கையில் நழுவும் பொருளாதார சமாதான ஆதாயம்- மின்னுவது அனைத்தும் பொன் அல்ல: முத்துகிருஷ்ணா சர்வானந்தன்

ஹம்பாந்தோட்டையிலும் (தென் மாகாணம்) முல்லைத்தீவிலும் (வட மாகாணம்) நிர்மாணிக்கப்பட்ட ஆறிலிருந்து எட்டு ஒழுங்கைகளைக் கொண்ட (ஒரு வழியில் 3-4 ஒழுங்கைகள்) நெடுஞ்சாலைகள் ஊதாரித்தனம் மிக்கவை ஏனெனில் ஹம்பாந்தோட்டையைச்...

அல்கய்தாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தயார் என்பதன் பின்புலம்

அல்கய்தாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தயார் என்பதன் பின்புலம்

விமானப்படை தளபதி அரூப் ராகா ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கமான அல்கொய்தாவின் கிளை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்திய துணை...

இறுதிப் போரில் மக்கள் கொல்லப்பட்டதற்கு புலிகளே காரணம் :அமெரிக்க நிதியில் இயங்கும் அமைப்பு

இறுதிப் போரில் மக்கள் கொல்லப்பட்டதற்கு புலிகளே காரணம் :அமெரிக்க நிதியில் இயங்கும் அமைப்பு

மக்கள் எழுச்சிகளை ஒடுக்குவதற்காகவும் போராட்டங்களை சிதைப்பதற்காகவும் அரச அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் தோற்றுவிக்கப்படு அரச சாரா என்ற பெயரில் உலகம் முழுவதும் விதைக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனங்களில் மார்கா (Marga...

வரலாற்றின் மறு சுழற்சி – விதேசிய தமிழரசுக் கட்சியின் 15 வது தேசிய மாநாடு

தமிழ்த் தேசியவாதத்தை முன்வைத்து பாரளுமன்ற அரசியலுக்குள் நுளைந்த இலங்கை தமிழரசுக் கட்சி தனது 15 வது தேசிய மாநாட்டை 07/05/2014 அன்று நடத்துகிறது. இதற்கான கலந்துரையாடலில் ஈடுபடுவதற்காக...

இனக்கொலையாளி மகிந்த மீண்டும் ஜனாதிபதியாக…

இனக்கொலையாளி மகிந்த மீண்டும் ஜனாதிபதியாக…

இலங்கை சர்வாதிகாரியும் இனக்கொலையின் சூத்திரதாரியுமான மகிந்த ராஜபக்ச மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதாக இலங்கை அரசு தெரிவிக்கிறது. 1945 ஆம் ஆண்டு பிறந்த மகிந்த ராஜபக்ச 1970 ஆம்...

போர்தின்ற இலங்கை தற்கொலையில் நான்காவது இடம்

போர்தின்ற இலங்கை தற்கொலையில் நான்காவது இடம்

புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு விடுமுறையின் சென்று வருகின்றவர்களும் புலம்பெயர் நாடுகளிலிந்து அவருக்கத்தக்க இனவாதம் பேசுபவர்களும் வேற்றுக்கிரக வாசிகள் என்பதைப் புதிய தகவல்கள் நிறுவியுள்ளன. உலகில் அதிகமாக மக்கள்...

மூன்றாம் உலக யுத்ததை திட்டமிட வேல்சில் ஒன்றுகூடும் அரச பயங்கரவாதிகள்

மூன்றாம் உலக யுத்ததை திட்டமிட வேல்சில் ஒன்றுகூடும் அரச பயங்கரவாதிகள்

சாரி சாரியாக மக்களைக் கொன்றுகுவிக்கும் அமெரிக்க அரசின் ஆதரவிலேயே இலங்கையில் இனப்படுகொலை நடத்தப்பட்டது. புலிகளும் மக்களும் அமெரிக்ககக் கப்பல் வந்து காப்பாற்றும் என நம்பவைக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டனர்.

Page 342 of 1549 1 341 342 343 1,549