இனியொரு...

இனியொரு...

போருக்குப் பின்பான பிரதான முரண்பாடு : மோகன்

போருக்குப் பின்பான பிரதான முரண்பாடு : மோகன்

விடுதலைப் புலிகளையும் , சில சமயம், அதன் தலைவரை மட்டும் தமிழ்த் தேசிய இனத்தின் முழுமையான அடையாளமாகப் பார்த்து விடுதலைப் புலிகளது தோல்வியாற் துவண்டு போய் விரக்தி...

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்காக ஐதராபாத்திலிருந்து மாணவர்கள் : போலிஸ் தகவல்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்காக ஐதராபாத்திலிருந்து மாணவர்கள் : போலிஸ் தகவல்

ஐதரா பாத்தைச் சேர்ந்த ஒரு மாணவி உள்பட மேலும் 15 மாணவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர விரும்பி உள்ளனர் என்றும்அவர்களை தெலுங்கானா போலீசார் சமரசம் செய்து மேற்கு...

பாலச்சந்திரன் மரணத்திற்கு யார்காரணம் என்று தெரியாத ராஜபக்ச 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அழைப்பு

பாலச்சந்திரன் மரணத்திற்கு யார்காரணம் என்று தெரியாத ராஜபக்ச 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அழைப்பு

தமிழ் தேசியகூட்டமைப்புடன் 13 திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்களை மேற்கொள்வதற்க்கு தயாராகயிருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய அரசின் நலனுக்கு அமைய இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட 13 வது...

இனப்படுகொலை என்ற வார்த்தையை உச்சரிப்பதற்கே அச்சம்: உட்கட்சி வாக்குமூலம்

இனப்படுகொலை என்ற வார்த்தையை உச்சரிப்பதற்கே அச்சம்: உட்கட்சி வாக்குமூலம்

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையிலிருந்து மக்களை பாதுகாக்கும் சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு கோரி வட மாகாணசபையில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்திருந்த பிரேரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ள...

புலிகளை விட முஸ்லீம்கள் ஆபத்தனவர்கள் : பொதுபல சேனாவின் பிரித்தாளும் சுழ்ச்சி

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான 30 ஆண்டுகால யுத்தத்தில் ஏற்பட்ட இழப்புக்களை விடவும் அதிகளவு இழப்புக்கள் முஸ்லிம் கடும்போக்குவாதத்தின் ஊடாக ஏற்படக் கூடுமென பொதுபல சேனா இயக்கத்தின் தேசிய...

கோத்தாபயவை அம்பலப்படுத்திய நிமால்கா தனது எஜமானர்களை மறந்துவிட்டார்

கோத்தாபயவை அம்பலப்படுத்திய நிமால்கா தனது எஜமானர்களை மறந்துவிட்டார்

சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசைதிருப்புவதற்காக இலங்கையின் சில அரசசார்பற்ற அமைப்புகள் ஒன்றுசேர்ந்து வன்னிப்போரின் இறுதிதருணங்களில் நிகழ்ந்தவை குறித்த புதியகதைகளை முன்வைப்பதாக மனிதஉரிமை பணியாளர் நிமல்கா பெர்ணாண்டோ குற்றம்சாட்டியுள்ளார்....

ஈழத் தமிழ் அகதி நந்தினி தாக்கல் செய்த மனித உரிமை மனு: நீதிமன்றம் தலையீடு

ஈழத் தமிழ் அகதி நந்தினி தாக்கல் செய்த மனித உரிமை மனு: நீதிமன்றம் தலையீடு

தமிழகத்தில் ஒருலட்சம் அகதிகளுக்கு மேல் தங்கியிருப்ப்தால் ஐ.நா விசாரணைக் குழுவை இந்தியாவிற்குள் அனுமதிக்க வேண்டும் என வை.கோ கோரிக்கை விடுத்துள்ளார். இக் கோரிக்கையின் ஊடாக தமிழ் நாட்டில்...

சென்னை மாநில கல்லூரி மாணவர் குழுக்கள் அரிவாளுடன் மோதல்: 2 பேர் படுகாயம்

சென்னை மாநில கல்லூரி மாணவர் குழுக்கள் அரிவாளுடன் மோதல்: 2 பேர் படுகாயம்

சென்னை மாநில கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் அரிவாளுடன் மோதிக்கொண்டனர். இதில் 2 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநில கல்லூரி...

Page 340 of 1549 1 339 340 341 1,549