இனியொரு...

இனியொரு...

ஒரு வாரகால சோக அனுஸ்டிப்புக்கு மனோ அழைப்பு

பதுளை - கொஸ்லாந்தை - மீரியபத்த தோட்ட கிராமத்தில் இடம்பெற்ற பாரிய இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மலையகத்து உடன்பிறப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, எமது இல்லங்களிலும், அலுவலகங்களிலும்...

கொஸ்லாந்தவில் இலங்கை அரசின் படுகொலைகள்

கொஸ்லாந்தவில் இலங்கை அரசின் படுகொலைகள்

மலையகத்தில் பதுளை கொஸ்லாந்த மீரியபெத்தையில்  பிரதேசத்தில் நேற்றுக்காலை ஏற்பட்ட மண்சரிவில் 450 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என அரசு தெரிவிக்கிறது. இவ்வாறான ஒரு...

லைக்கா உரிமையளர் இலங்கையில் கைது!: ஊடகங்களின் தமிழ்த் தேசிய அசிங்கம்

லைக்கா உரிமையளர் இலங்கையில் கைது!: ஊடகங்களின் தமிழ்த் தேசிய அசிங்கம்

நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு இச் செய்தி புலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் பரப்பப்பட்ட போதிலும் இறுதியில் மிகப்பெரும் 'சொதப்பலில்' முடிவுற்றது...ஈழப் போராட்டம் என்ற சினிமாக் கொட்டகையில் குவாட்டரோடு உட்கார்ந்துகொண்டு விசிலடிப்பதை...

அகதிகளைச் சுரண்டும் தமிழ் வர்த்தகர்கள் : பேர்கன் நகரில் ஒருவர் கைது

அகதிகளைச் சுரண்டும் தமிழ் வர்த்தகர்கள் : பேர்கன் நகரில் ஒருவர் கைது

ஈழத் தமிழர் ஒருவர் நோர்வே நாட்டில் பேர்கன் நகரில் சட்டத்திற்கு உட்படாத மலிவான ஊதியத்தில் ஏனைய தமிழர்களை வேலைக்கு அமர்த்தியதால் அந்த நாட்டின் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்...

பிரித்தானியாவில் வசிக்கும் தவராஜா அரச துணைக்குழு EPDP  இன் முதன்மை வேட்பாளர் : காணொளி

பாசிச அரசின் ஊதுகுழல் தவராஜாவும் அண்ணார்ந்து பார்க்கும் கூட்டமைப்பும்

வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராஜா ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் அவர் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஏனைய...

முற்போக்கு இலக்கிய முன்னோடி காவலூர் ராஜதுரைக்கு இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் அஞ்சலி

முற்போக்கு இலக்கிய முன்னோடி காவலூர் ராஜதுரைக்கு இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் அஞ்சலி

இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சியையும், குறிப்பாக அவ்விலக்கியத்தின் மக்கள் சார்பு ஆழ அகலப்பாட்டை வற்புறுத்தி அதற்காக செயற்பட்டதில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு முக்கிய இடமுண்டு....

சமகால மலையக இலக்கியத்தில் சி.வியின் படைப்பிலக்கியத் தாக்கம் : எம்.எம்.ஜெயசீலன்

சமகால மலையக இலக்கியத்தில் சி.வியின் படைப்பிலக்கியத் தாக்கம் : எம்.எம்.ஜெயசீலன்

ஸி.வியின் இலக்கியச் செயற்பாடுகளுள்ளே மகுடமாக அமைவது, மலையகத்தமிழரின் முதுசொமான நாட்டார் இலக்கியத்தில் ஒருபகுதி நாட்டார் பாடல்களைத் தொகுத்ததன் மூலம் மலையகப் படைப்பியக்கத்தின் ஊற்று மூலங்களை அடுத்த தலைமுறைகளுக்கு...

கத்தி படமும் ஓர் உண்மை சம்பவமும்!

கத்தி படமும் ஓர் உண்மை சம்பவமும்!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பின்புறம் அமைந்துள்ள ஓர் அழகிய கிராமம் தான் “சூரியூர்”. ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன இங்கு தொன்றுதொட்டு வரும் ஒரே தொழில் விவசாயம் தான். திருச்சியை...

Page 323 of 1549 1 322 323 324 1,549