இனியொரு...

இனியொரு...

மைத்திரியுடன் இணைந்து செயற்பட விரும்புகிறோம்: ஜோன் கெரி

மைத்திரியுடன் இணைந்து செயற்பட விரும்புகிறோம்: ஜோன் கெரி

உலகம் முழுவதிலும் இரத்த ஆறு ஒடுவதன் பின்னணியில் செயற்படும் ஏகாதிபத்தியங்களின் தலைமை நாடான அமெரிக்கா இலங்கையில் நடைபெற்ற தேர்தலின் பின்புலத்திலும் செயற்பட்டது. தேர்தலில் மைத்திரிபால வெற்றிபெற்ற மறுகணமே...

கே.பி, கருணா உட்பட துணைக்குழுக்களின் நிலை என்னவாகும்?

கே.பி, கருணா உட்பட துணைக்குழுக்களின் நிலை என்னவாகும்?

இன்று காலை 6:30 மணிக்கு மகிந்த ராஜபக்ச தனது இருப்பிடமான அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார். மக்களின் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறி மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார் அதே...

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் : தமிழ்ப் பேசும் மக்களின் அவலம்

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் : தமிழ்ப் பேசும் மக்களின் அவலம்

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் தலையீட்டில் நடத்தப்பட்ட தேர்தல் மகிந்த ராஜபக்சவிற்குப் பதிலாக மைத்திரிபல சிரிசேன என்ற மகிந்த சிந்தனையில் புடம் போட்ட பேரினவாதியை ஆட்சியில் அமர்த்தியுள்ளது. சிங்கள...

தேர்தல் முடிவுகள் வெளியிடுவது நிறுத்தப்பட்டது, மகிந்த அவசரக் கூட்டம், கொழும்பில் இராணுவம்

தேர்தல் முடிவுகள் வெளியிடுவது நிறுத்தப்பட்டது, மகிந்த அவசரக் கூட்டம், கொழும்பில் இராணுவம்

மைத்திரிபால சிரிசேன வெற்றிபெறுவதை அடுத்து தேர்தல் முடிவுகளை வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையகதுள் விசேட அதிரடிப்படையினர் நுளைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்...

மகிந்தவின் சரிவை முன்னறிவிக்கும் வாக்குப் பதிவுகள்

மகிந்தவின் சரிவை முன்னறிவிக்கும் வாக்குப் பதிவுகள்

தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான எதிர்ப்பு வெளிப்பட்டுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 61.14 வீதமானவர்கள் வாக்களித்துள்ளதார்கள். போர் முடிந்த பின்னர் அதிக அளவிலான வாக்குப்...

இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தலில் இதுவரை எதிர்பார்த்த வன்முறைகள் இல்லை

இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தலில் இதுவரை எதிர்பார்த்த வன்முறைகள் இல்லை

வாக்களிக்கும் மைத்திரி இலங்கையில் ஜனாதிபதியாவதற்குப் போட்டியிடும் இரண்டு பேரினவாதிகளும் வாக்களித்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஸ வீரகெடிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஸ வித்தியாலத்திலும், எதிரணி பொது...

சார்லி எப்டோ கொலையின் மறுபக்கம் – காணொளி

சார்லி எப்டோ கொலையின் மறுபக்கம் – காணொளி

பாரிசிலிருந்து வெளிவரும் வார இதழான சார்லி எப்டோ என்ற வாராந்தப் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் பலியாகினர் என்ற செய்தி பிரான்சில் நேற்றுப்...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலை நிராகரிக்கக் கோருவதன் பின்னணி என்ன?

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலை நிராகரிக்கக் கோருவதன் பின்னணி என்ன?

தேர்தலைப் நிராகரித்து யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று வாக்குக் கட்சிகளே கூறுகின்றன. 'அகில இலங்கை' தமிழ்க் காங்கிரஸ் என்ற பாரம்பரிய வாக்குக் கட்சியின் புலம்பெயர் நீட்சிகள் அதற்கு...

Page 299 of 1549 1 298 299 300 1,549