இனியொரு...

இனியொரு...

பிரான்சில் சார்லி ஹெப்டோ தாக்குதலின் பின்னர் குறிவைக்கப்படும் அப்பாவி முஸ்லீம்கள்

பிரான்சில் சார்லி ஹெப்டோ தாக்குதலின் பின்னர் குறிவைக்கப்படும் அப்பாவி முஸ்லீம்கள்

பிரான்சில் பல ஆண்டுகளாக அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இஸ்லாமிய-விரோத மனோநிலையைத் தூண்டி வந்திருந்த நிலையில், சார்லி ஹெப்டோவில் நடந்த துப்பாக்கிச் சூடுகள், மிகவும் பிற்போக்கான சக்திகள் அப்பாவி முஸ்லீம்களைக்...

லசந்த கொலைக்கு எதிரான விசாரணைக்குக் கோரிக்கை! வன்னிப் படுகொலைகள்?

லசந்த கொலைக்கு எதிரான விசாரணைக்குக் கோரிக்கை! வன்னிப் படுகொலைகள்?

லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் லசந்த கொலை தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார். ராஜபக்சவின் ஆட்சியில்...

இறுதி நேரத்தில் இராணுவ ஆட்சிக்கு முயற்சி, கோட்டாபய மீது விசாரணை : ராஜித

இறுதி நேரத்தில் இராணுவ ஆட்சிக்கு முயற்சி, கோட்டாபய மீது விசாரணை : ராஜித

தேர்தல் முடிவடைந்து மைத்திரிபால சிரிசேனவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதும் இலங்கையில் இராணுவத்தின் ஊடாக ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொள்ளபட்டதாக ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தைக் கொழுபிற்கு அனுப்பி அவசரகால...

ஆடி அடங்கிய மகிந்த ராஜபக்ஸ : என். ஜீவேந்திரன்.

ஆடி அடங்கிய மகிந்த ராஜபக்ஸ : என். ஜீவேந்திரன்.

சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்ஷவை 6,35,170 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற வைத்துள்ளனர். இப்படி மகிந்தவின் வெற்றியை சிங்கள மக்கள் உறுதி செய்திருந்த நிலையில் தமிழ் முஸ்லிம்...

சுமந்திரன் அமைச்சராகிறார்?

சுமந்திரன் அமைச்சராகிறார்?

இலங்கையில் சர்வாதிகாரி ராஜபக்சவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்ட கொழும்பு உயர்குடிகள் மற்றொரு கொழும்பு தமிழ் உயர்குடியைச் சேர்ந்த சுமந்திரன் என்ற முன்னை நாள் பாதிரியாரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

கே.பி நாட்டைவிட்டுத் தப்பிச் சென்ற்றுள்ளார் : ராஜித சேனாரத்ன

கே.பி நாட்டைவிட்டுத் தப்பிச் சென்ற்றுள்ளார் : ராஜித சேனாரத்ன

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும், அதன் சர்வதேசப் பிரிவை நடத்திவந்தவரும், ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்துடன் இணைந்து செயற்பட்டவருமான குமரன் பத்மனாதன் அல்லது கே.பி என்று அழைக்கப்படுபவர்...

இனப்படுகொலைக்குப் பாராட்டு : பிரதமர் ரனில்

இனப்படுகொலைக்குப் பாராட்டு : பிரதமர் ரனில்

பயங்கரவாதத்தை இல்லாதொழித்த மதிப்பைப் பெற்றுக்கொள்ளும் முழுமையான தகுதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கே உரித்தானது என்று இலங்கையின் புதிய பிரதமராகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ரனில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின்...

இலங்கையின் அரசியல் கலாச்சாரம் கொழும்பு 7 உயர்குடிகளின் கைகளிற்கு மாற்றப்பட்டது

இலங்கையின் அரசியல் கலாச்சாரம் கொழும்பு 7 உயர்குடிகளின் கைகளிற்கு மாற்றப்பட்டது

இலங்கையில் இனப்படுகொலைய நடத்தி ஆயிரமாயிமாய் மக்களைக் கொன்றொழித்த பாசிஸ்ட் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி முடிவிற்கு வந்ததும் கொழும்பு 7 உயர்குடிகள் ஆட்சியதிகாரத்தைக் கையகப்படுத்தியுள்ளனர். சந்திரிக்கா குமாரணதுங்க, ரனில்...

Page 298 of 1549 1 297 298 299 1,549