‘முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு’வின் ஒழுங்கமைப்பில் நாளை கவனயீர்ப்பு போராட்டம்!
அரசியல் கைதிகளுக்கு விடுதலையையும், காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி, நாளை (08.02.2015 அன்று) முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் (கச்சேரி) முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட...















