இனியொரு...

இனியொரு...

இனவாதத்தையும் மதவாதத்தையும் தண்டிக்கும் சட்டம் பயனுள்ளதா?

இனவாதத்தையும் மதவாதத்தையும் தண்டிக்கும் சட்டம் பயனுள்ளதா?

இனவாதம், மதவாதம் பேசினாலோ, எழுதினாலோ இரண்டு வருடம் சிறைதண்டனை என்று குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தம் கொண்டு வர இலங்கை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பெருந்தேசிய ஒடுக்குமுறை லட்சம்...

கூலித்தமிழும் லைக்கா மொபைலும் : விஜி

கூலித்தமிழும் லைக்கா மொபைலும் : விஜி

ஒரு பிடி சோறும் ஒண்டிக் கொள்ள ஓரிடமும் இல்லiயென்றே வீசியெறிந்தார் உயிருக்காய் ஓடியவரின் காலடி ஓசைகள் நம் இதயங்களின் துடிப்பாக அத்தனையும் நிகழ்த்தியவரின் கூட்டுப் பங்காளியுடன் ஓட்டிக்...

இந்தியக் கோமாளி அரசியல் வாதிகள் இலங்கைக் கடலுக்குள் அனுமதிக்கக் கோருகிறார்கள்

இந்தியக் கோமாளி அரசியல் வாதிகள் இலங்கைக் கடலுக்குள் அனுமதிக்கக் கோருகிறார்கள்

இலங்கை பேரினவாத அரசுகள் அரசியல் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிப்பதில் பல்வேறு வழிமுறைகளை கையாண்டுவந்தன. மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிரான மையங்களாக இந்தியாவும், புலம்பெயர் ஐரோப்பிய...

லண்டனில் சட்டவிரோதமாக குழந்தைகளை வைத்து பணம் சுருட்டும் விஜய் தொலைக்காட்சி

லண்டனில் சட்டவிரோதமாக குழந்தைகளை வைத்து பணம் சுருட்டும் விஜய் தொலைக்காட்சி

சுப்பர் சிங்கர் நிகழ்ச்சில் கலந்துகொண்ட குழந்தைகளை வைத்து வியாபாரம் நடத்திவரும் விஜய் தொலைக்காட்சி இன்று லண்டனில் களியாட்ட விழா ஒன்றை நடத்தவிருக்கிறது. குழந்தைகளை நுகர்வுப்பண்டமாக்கும் விஜய் தொலைக்காட்சிக்கு...

ஆளும் கட்சியுடன் எதிர்க் கட்சிகள் கூட்டணி : இராமியா

ஆளும் கட்சியுடன் எதிர்க் கட்சிகள் கூட்டணி : இராமியா

அது மட்டும் அல்ல; இந்தியா முழுவதும் வருணாசிரம அதர்மத்தை வெளிப்படையாகவே நிலைநிறுத்த வேண்டும் என்று துடியாய்த் துடித்துக் கொண்டு இருக்கும் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள், அதற்கான உள்...

பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலுக்கான தொலைக்காட்சி விவாதம் வெளி நாட்டவர்களைக் குறிவைத்தது

பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலுக்கான தொலைக்காட்சி விவாதம் வெளி நாட்டவர்களைக் குறிவைத்தது

இன்று நடைபெற்ற பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலுக்கான தொலைக்காட்சி உரையாடலில் வெளிநாட்டுக் குடியேற்றம் தொடர்பான விவாதமே பிரதான பாத்திரம் வகித்தது. ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியைத் தவிர ஏனைய கட்சிகள்...

இந்த அபலைப் பெண்ணைக் காப்பாற்றப் போகின்றவர் யார்? : எம்.ரிஷான் ஷெரீப்

அபலைப் பெண்ணுக்கு விடுதலை !

இலங்கையில் சீகிரியா சுவரின் மீது அறியாமையின் காரணமாக தமிழ்ப் பெயரைக் கிறுக்கிய இளம் ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறித்து,...

Page 267 of 1549 1 266 267 268 1,549