வன்முறைக் கும்பல்களின் சந்திப்பு ! : அசோக்
இன்று, இலக்கிய சந்திப்பு பரிதாபகரமான தன் இறுதி நிலையை பிள்ளையானின் , மகிந்தா எடுபிடிகளின் சந்திப்பாய் மாறி தன் விழ்ச்சியை பறைசாற்றிக் கொண்டது.
இன்று, இலக்கிய சந்திப்பு பரிதாபகரமான தன் இறுதி நிலையை பிள்ளையானின் , மகிந்தா எடுபிடிகளின் சந்திப்பாய் மாறி தன் விழ்ச்சியை பறைசாற்றிக் கொண்டது.
கமலினி செல்வராஜன் இன்று காலமானார். ஈழத்தின் சினிமா நாடக நடிகை, பாடகி, வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர் என்ற பல்வேறு கலை இலக்கியப் பரிமாணங்கள் ஊடாக அறியப்பட்ட கமலினி...
‘நீருக்காகத்திரண்ட யாழ்ப்பாணம்’ என்ற தலைப்பில் போராட்டம் திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் அனல் மின் நிலையைத்தில் பயன்படுத்தப்பட அதிபார டீசல் கழிவு எண்ணை மக்கள் குடியிருப்புக்களில் வெளியேற்றப்பட்டமையல் வலிகமம்...
தமிழ் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தின் தேவை எண்பதுகளிலும் அதிகமாக இன்று காணப்படுகிறது. தமிழ் சிங்கள அதிகாரவர்க்க மேலணிகள் நல்லிணக்கம் என்று இணைந்துகொள்ள அதன்...
சுன்னாகம் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அதி பார டீசல் கழிவுகள் 2 லட்சம் மக்களின் வாழ்க்கையைக் கேள்விகுறியாக்கியுள்ளது என்று கூறும் தூய நீருக்கான பாதிக்கபட்ட மக்கள்...
இதேவேளை ஜேர்மனியிலிருந்து சுன்னாகம் பகுதிக்கு விடுமுறையில் சென்ற புலம்பெயர் தமிழர் ஒருவர் இப்போது உடலில் ஏற்பட்ட தோல் வியாதி காரணமாக ஜேர்மனியில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.