சுன்னாகம் நீரில் நஞ்சு கலந்திருக்கிறது : குற்றத்தை ஒப்புக்கொள்ளும் இலங்கை அரசு
சுன்னாகம் பிரதேசத்து நீரில் எண்ணையும் கிரீசும் கலந்திருப்பதால் அதனைப் பயன்படுத்தக்கூடாது என இலங்கை அரச அமைசர் தெரிவித்துள்ளார். அதுவும் சுன்னாகம் அனல் மின் நிலையத்தைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலேயே...















