இனியொரு...

இனியொரு...

தமிழ் சிங்கள மனித நேய உறவிற்கு நாடக இலக்கியத்தின் மூலம் பாலம் அமைத்த அற்புதக் கலைஞர் பராக்கிரம நிரியல்ல : சை.கிங்ஸிலி கோமஸ்

தமிழ் சிங்கள மனித நேய உறவிற்கு நாடக இலக்கியத்தின் மூலம் பாலம் அமைத்த அற்புதக் கலைஞர் பராக்கிரம நிரியல்ல : சை.கிங்ஸிலி கோமஸ்

கிருஸ்ணதாஸ் நாராயணன் பண்டாரநாயகம் பிரமச்சாரி முதலியார் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து வந்த குறித்த குடும்பத்தின் முதலாவது பரம்பரையினரின் தலைவனாக 1593ல் சீதவாக்க என்னும் பிரதேசத்தில் இராஜ சிங்கன்...

முன்னைய ஆய்வுகளை நிராகரிக்கும் முதலமைச்சர் மீண்டும் குத்துக்கரணம்

முன்னைய ஆய்வுகளை நிராகரிக்கும் முதலமைச்சர் மீண்டும் குத்துக்கரணம்

2012 ஆம் ஆண்டு சுன்னாகம் அனல் மின் நிலையத்தை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் பரப்பளவில் நீரில் கிரீஸ் மற்றும் எண்ணை காணப்படுவதாக இலங்கை நீர்ப்பாசன சபை...

ராஜ்கோட் இல் உள்ள பள்ளி ஒன்றில் குழந்தைகளைத் துன்புறுத்தும் தலமை ஆசிரியர்

குழந்தைகள் மீதான உளவியல் தாக்குதலும் துன்புறுத்தலும் தெற்காசிய நாடுகளின் நிலப்பிரபுத்துவ அமைப்பின் வெளிப்படையான வடிவங்கள்!  

இந்திய சிறப்பு அதிரடிப் படையினர் 7 பேர் தாக்குதலில் கொல்லபட்டனர்

இந்திய சிறப்பு அதிரடிப் படையினர் 7 பேர் தாக்குதலில் கொல்லபட்டனர்

இந்திய அரசிற்கு எதிராகப் போராடிவரும் மாவோயிஸ்டுக்கள் சண்டிஸ்கார் பகுதியில் நேற்று 11.04.2015 காலை நடத்திய தாக்குதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 7 போலிசார் கொல்லப்பட்டும் 11 பேர்...

தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் செம்மரமே கிடையாது: ஆந்திர எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்.

தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் செம்மரமே கிடையாது: ஆந்திர எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்.

ஆந்திராவில் செமரங்களை கடத்தும் மாபியாக்களைக் தண்டிகக் கோருவதற்கும், அவர்களின் தமிழ் மாபியாத் தொடர்பாளர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் பதிலாக அதனைத் தமிழ் மக்களுக்கும் ஆந்திர மக்களுக்கும் இடையேயான...

தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் போராட்டத்தின் பின் விடுத்துள்ள கூட்ட அறிக்கை

தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் போராட்டத்தின் பின் விடுத்துள்ள கூட்ட அறிக்கை

வலிகாமம் நிலத்தடியில் ஒயில் மற்றும் கிறீஸ் கலந்தமை சார்பாக கடந்த 5 வருடங்களாக அதனை வெளிக்கொணர்ந்து தீர்வை நோக்கி நகர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறைகள், முயற்சிகள் சார்பாக யாருடையாவது...

கொல்லப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதிகேட்டு லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்: பறை விடுதலைக்கான குரல்

கொல்லப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதிகேட்டு லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்: பறை விடுதலைக்கான குரல்

கையாலாகாத அப்பாவித் தொழிலாளர்களே அதிகாரவர்கத்தின் பலிகடாக்களாக்கப்படுகின்றனர் என்பது உலகம் முழுவது நடைபெறும் நாளாந்த நிகழ்வாகிவிட்டது. தமிழகத்தில் பரமக்குடியில் நடந்த படுகொலைகளும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூரத்தக்கது.

ஆந்திர படுகொலை : கும்மிடிப்பூண்டி கொல்கத்தா சாலை மறியல்!

ஆந்திர படுகொலை : கும்மிடிப்பூண்டி கொல்கத்தா சாலை மறியல்!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே 20 தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் மறியல் நடத்தப்பட்டது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத்...

Page 263 of 1549 1 262 263 264 1,549