அமெரிக்க அரசதுறைச் செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளார். எதிர்வரும் சனி மே மாதம் 2ம் திகதி 24 மணி நேரப் பயணம் ஒன்றை இலங்கைக்கு...
19 பெருந்தோட்டக் கம்பனிகள் 2014ஆம் ஆண்டில் தேயிலை, இறப்பரில் 2850 மில்லியன் நட்டத்தை அடைந்துள்ளதாக தோட்டத் துறைமார் சம்மேளனத்தின் தலைவர் ரொசான் ராஜதுரை அவர்களை மேற்கோள்காட்டி ஆங்கில...
இறுதியாகக் கிடைக்கும் கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தொழிற்கட்சி 35 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது. 33 வாக்குகள் பழமைவாதக் கட்சிக்கும், 13 வீதம் UKIP இற்கும், 11 வீதம் ஏனைய...
பெருந்தோட்டத் தொழிலாளர்களை பெருவாரியாக உள்ளடக்கிய மலையக மக்களுக்கு இன்னும் இருப்பதற்கு வீடும் இல்லை காணியும் இல்லை. உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெற்றுக் கொள்வதற்கான முறையான சம்பளத் திட்டமும்...
பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) முள்ளிவாய்க்கால் நினைவுகளுக்குத் தடல் புடலாக ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டது. நினைவு தினத்தில் கொடி பிடிப்பார்களா இல்லையா என தமிழர் ஒருங்கிணைப்புக் குழு...
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், பிரேமானந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில், பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்தா,...
லிபியச் சர்வாத்காரி கடாபியுடன் தேனிலவை முடித்துக்கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் மனித குலம் வெட்கித் தலைகுனியும் வகையில் பிரஞ்சு உளவுத்துறையின் துணையோடு கடாபியைத் தெருவில் கொன்று போட்டது. எதிரியானாலும்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.