இனியொரு...

இனியொரு...

மகிந்தவிற்கு எதிரானவர்கள் மைத்திரி-மகிந்த கொள்ளையர்களால் மீண்டும் வேட்டையாடப்படலாம்!

மகிந்தவிற்கு எதிரானவர்கள் மைத்திரி-மகிந்த கொள்ளையர்களால் மீண்டும் வேட்டையாடப்படலாம்!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்திற்கு எதிராக மைத்திரிபாலவை ஆதரித்த ஆயிரக்கணக்கான ஜனநாயகவாதிகள், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் போன்றோரை மைத்திரிபால சிரிசேன காட்டிக்கொடுத்துள்ளார். மகிந்த குடும்பம், மகிந்தவின்...

சிரிசேன – ராஜபக்ச இணைவு : ராஜபக்சவின் சகாக்களுக்கு வேட்புமனு

சிரிசேன – ராஜபக்ச இணைவு : ராஜபக்சவின் சகாக்களுக்கு வேட்புமனு

'நல்லாட்சி' மைத்திரிபால சிரிசேனவைத் தலைவராகக்கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மகிந்த ராஜபக்சவிற்கு வேட்புமனு வழங்கப்பட்டமை தெரிந்ததே, இன்று மகிந்தவின் கொள்ளையில் பங்கெடுத்துக்கொண்ட சகாக்கள் பலருக்கும் வேட்புமனு...

சிறீரங்காவும் விக்கியும் : ஒரு புள்ளியில் இணையும் தமிழ்த் தேசிய அசிங்கங்கள்

சிறீரங்காவும் விக்கியும் : ஒரு புள்ளியில் இணையும் தமிழ்த் தேசிய அசிங்கங்கள்

சுன்னாகம் நீருக்காகப் போராடும் மக்கள் நீரை விக்னேஸ்வரனிடம் எடுத்துச் சென்றார்கள். கூட்டம் போட்டு தெளிவுபடுத்தினார்கள். விக்னேஸ்வரன் சாமியே சரணம் என முடங்கிவிட்டார். எதிர்வரும் 17 ம் திகதி...

ஏழ்மையச் சூறையாடும் பிரித்தானிய வரவு செலவுத் திட்டம்: சமூகநல அரசுகளின் முடிவு

ஏழ்மையச் சூறையாடும் பிரித்தானிய வரவு செலவுத் திட்டம்: சமூகநல அரசுகளின் முடிவு

அரச கடனை நிவர்த்திசெய்வதற்காக சமூகத்தின் அடி நிலையிலுள்ள மக்களைக் கொள்ளையிட முயலும் பிரித்தானிய அரசு பல்தேசிய வியாபார நிறுவனங்களின் சூறையாடலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

மகிந்த வேட்பாளரா? : மக்களிடமிருந்து உண்மையை மறைக்க்கும் ‘நல்லாட்சி’ மைத்திரி

மகிந்த வேட்பாளரா? : மக்களிடமிருந்து உண்மையை மறைக்க்கும் ‘நல்லாட்சி’ மைத்திரி

இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் அரசியலில் ஈடுபடவும் இலங்கையைத் தொடர்ந்து சூறையாடவும் அனுமதிப்பதா இல்லையா என்ற விவாதங்கள் தொடர்கின்றன. வாக்குக்களைப்...

ஈழத் தமிழ் சமூகம் ஏன் பின் தங்கிய நிலையிலுள்ளது – கிரேக்கப் படிப்பினைகளிலிருந்து…:கோசலன்

ஈழத் தமிழ் சமூகம் ஏன் பின் தங்கிய நிலையிலுள்ளது – கிரேக்கப் படிப்பினைகளிலிருந்து…:கோசலன்

கிரேக்கத்தில் ஏகாதிபத்திய பகற்கொள்ளையை எதிர்த்து வாக்களித்தவர்களில் 91 வீதமானவர்கள் தம்மை இடதுசாரிகள் எனக் கருதுகின்றனர்; ஏகாதிபத்தியங்களால் அவற்றின் அடிமையான இலங்கை அரசின் ஊடாக இனப்படுகொலை நடத்தப்பட்டது. இச்...

தேர்தலை ஒட்டி தமிழ்த் தேசிய வியாபாரம் சூடுபிடித்துள்ளது: சுன்னாகம் நச்சுக்களோடு விக்கி சுற்றுப்பயணம்

தேர்தலை ஒட்டி தமிழ்த் தேசிய வியாபாரம் சூடுபிடித்துள்ளது: சுன்னாகம் நச்சுக்களோடு விக்கி சுற்றுப்பயணம்

இலங்கைப் பராளுமன்ற அரசியலில் மகிந்த மைத்திரி நாடகம் இன்னும் முடிவுக்கு வரதா நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆசனப் பகிர்வுக் கூட்டத்தை நிறைவு செய்துகொண்டுள்ளது. தமிழ்த்...

உளநோயின் உச்ச கட்டத்தில் முதலாளித்துவம் : இராமியா

உளநோயின் உச்ச கட்டத்தில் முதலாளித்துவம் : இராமியா

உளநோய் உச்ச கட்டத்தில் உள்ளவர்களின் வழிகாட்டுதலில் சமூகம் இயங்கிக் கொண்டு இருந்தால், இப்புவியின் அழிவுப் பயணத்தின் வேகம் அதிகரிக்கவே செய்யும். ஆகவே உளநோய் உச்ச கட்டத்தில் உள்ள...

Page 234 of 1549 1 233 234 235 1,549