இன்று இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்வாதரப் பிரச்சனைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்பாகப் பேசுவதற்கு அரசியல் கட்சி அல்லது இயக்கம் ஒன்று இல்லாத அவலம் தோன்றியுள்ளது. இந்த...
சுன்னாகம் அனல் மின்னிலையத்தை நடத்தி யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியை நஞ்சாக்கிய எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் சுற்றாடல் குற்றவியல் செயற்பாட்டை மறைத்து அழிவைத் துரித்தப்படுத்திய வடக்கு மாகாண சபையின்...
புலம்பெயர் நாடுகளிலுள்ள பிழைப்புவாதக் குழுக்களால் தீர்மானிக்கப்பட்டு அவர்களின் நேரடித் தலையீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை என்ற பொறிக் கிடங்கு, தமிழ்ப் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு...
ஒரு யாழ்ப்பாண இந்துக் குடும்பத்தில் கடைசிப் பெண் பொன்மணி. திருமணப் பருவம் வந்தபோது தன் அக்காவின் திருமணம் எப்போது நிறைவேறும் என்று காத்திருந்தாள். இவள் தாழ்ந்த குலக்...
மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டத்தினால் மக்களும் சிறு முதலாளிகளும் பயன் அடைவார்கள். மிகு வேகத் தொடர் வண்டித் திட்டத்தினால் பெரு முதலாளிகள் இலாபம் அடைவார்கள். ஒரு முதலாளித்துவ...
2016 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான எச்சரிக்கையில் ஆரம்பித்துள்ளது. ஜேர்மன் நாட்டின் மூனிச் நகரத்தின் ரயில் நிலையங்களில் பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.