இனியொரு...

இனியொரு...

புலிகளையும் மக்களையும் அழித்த புலம்பெயர் குழுக்கள் நடத்திய கருத்தரங்கு!

புலிகளையும் மக்களையும் அழித்த புலம்பெயர் குழுக்கள் நடத்திய கருத்தரங்கு!

இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை ஆரம்பத்துவைத்த முக்கிய நபர்களில் ஆர்மிதாஜ் பிரதானமானவராகச் செயற்பட்டார். ஐரோப்பாவில் அன்டன் பாலசிங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சுதாகரன் நடராஜா ஆர்மிதாஜ்...

தோட்டத் தொழிலாளர்கள் ரூபா.100 சம்பள உயர்வுக்கு சட்டரீதியாக உரித்துடையவர்கள் அல்ல : சட்டத்தரணி இ.தம்பையா

தோட்டத் தொழிலாளர்கள் ரூபா.100 சம்பள உயர்வுக்கு சட்டரீதியாக உரித்துடையவர்கள் அல்ல : சட்டத்தரணி இ.தம்பையா

சில பொறுப்பற்ற அரசியல் தலைவர்களுக்கு அடிப்படையற்ற கருத்துக்களை முன்வைத்து வருகின்ற போதும், கூட்டு ஒப்பந்தம் சம்பள நிர்ணயசபையை விட தொழிலாளர்களுக்கு சார்பானதும் தொழிலாளர்களின் பேரப் பேச்சுக்கு வாய்ப்பானதாகும்....

கொடி வியாபாரிகள் புறக்கணித்த போராட்டம்!

கொடி வியாபாரிகள் புறக்கணித்த போராட்டம்!

நினைவு நிகழ்வுகளுக்கு அப்பால் புலம்பெயர் நாடுகளில் அவ்வப்போது போராட்டங்களும் நடத்தப்படுவதுண்டு. அவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் நேற்று ஞாயிற்றன்று (22.05.2016) நாடு கடந்த தமிழீழத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக...

தேசியம் இனி மெல்லச்சாகும் :வி.இ.குகநாதன்

தேசியம் இனி மெல்லச்சாகும் :வி.இ.குகநாதன்

தாயகத்தில் மட்டுமல்லாமல் புலத்தில் கூட எம்மவர்களிடையே சாதிப்பாகுபாடு காணப்படுவதனை மணமகன்/ மணமகள் தேவைக்கான விளம்பரங்களில் அவதானித்துக்கொள்ளலாம். நாய்க்கு நடுக்கடலிலும் நக்குத்தண்ணீர்தான் என்றால் எம்மவர்கள் நடுக்கடல் தாண்டியும் திருந்தவில்லை.

புலம்பெயர் அமைப்புக்களிடையே வலுவடையும் அருவருக்கும் மோதல்: உளவு நிறுவனங்கள்  பின்னணியில்

புலம்பெயர் அமைப்புக்களிடையே வலுவடையும் அருவருக்கும் மோதல்: உளவு நிறுவனங்கள் பின்னணியில்

இன்று ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் செயற்படும் மக்களவை, நாடுகடந்த தமிழீழம் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆகியவற்றை இணைத்து அமெரிக்க உளவுத்துறையின் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள அதே...

Page 166 of 1549 1 165 166 167 1,549