மாகாணங்களின் நிலங்கள் மற்றும் நிதி நீதியான அதிகாரங்கள்:ஆலோசனை குழுவிடம் பரிந்துரை
மாகாணங்களின் நிலங்கள் மற்றும் நிதி நீதியான அதிகாரங்கள் போன்ற கொள்கைகளை முன் வைத்து தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சி சர்வ கட்சி ஆலோசனை குழுவிடம் பிரேரனை ஒன்றை...
மாகாணங்களின் நிலங்கள் மற்றும் நிதி நீதியான அதிகாரங்கள் போன்ற கொள்கைகளை முன் வைத்து தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சி சர்வ கட்சி ஆலோசனை குழுவிடம் பிரேரனை ஒன்றை...
இராணுவ பிரிகேடியர் மற்றும் மேஜர் ஆகியோரின் புகைப்படங்களை வைத்திருந்த இளம் தமிழ் தம்பதியை கைதுசெய்துள்ளதாக தியத்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் தியத்தலாவ ரோஹெண்டாவ் வீதி சோதனை சாவடியில்...
''சிறிலங்கா கடற்படையின் அத்துமீறல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தமிழக மீனவர்கள் ஆயுதம் வைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்...
நீண்டகால உள்நாட்டு மோதல்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள 5 வயதிற்கு குறைவான சிறுவர்களில் 30 வீதமானோர் போஷøணக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் பாதுகாப்பு நிதியமான யுனிசெப்...
ஈபிடிபியின் உறுப்பினர் ஒருவரை வாகரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு செங்கலடியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் மோதல்...
சிறீலங்கா பாதுகாப்பமைச்சு மேலதிக எல்லைகளை மன்னாரில் கைப்பற்றியிருப்பதாக இன்று புதன் ஏ.எப்.பீ செய்திநிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது. மூன்று சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக தெரிவித்த அமைச்சகம் ஐந்து...
வெளிவிவகார கொள்கைகள் மற்றும் அமைதிக்கான நிதியம் மேற்கொண்ட தரப்படுத்தலில் உலகில் தகுதி இழந்த நாடுகளின் பட்டியலில் மீண்டும் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள நாடுகளில் 60 நாடுகள்...
“மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களைப் பலப்படுத்தவும், அவர்களை அவர்களுக்கே அடையாளம் காட்டவும் கலை என்கிற கருவியால் மட்டுமே முடியும்’’ என்பார் மாவோ.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.