மட்டு. மாவட்டத்தில் படையினர் பெரும் எண்ணிக்கையில் குவிப்பு
மட்டு. மாவட்டத்தில் படையினர் பெரும் எண்ணிக்கையில் குவிப்பு ...
மட்டு. மாவட்டத்தில் படையினர் பெரும் எண்ணிக்கையில் குவிப்பு ...
இலங்கையின் முன்னணி வர்த்தகரான லலித் கொத்தலாவல 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அறிவுறுத்தல் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். வங்கியிலிருந்தும்...
யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இந்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இவர் தற்கொலை செய்து...
பீஜிங்:சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, முதன்முறையாக பொதுமக்களுடன் ஆன்-லைனில் கலந்துரையாடி, ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.ஹூ ஜிண்டாவோ, கடந்த 2003ல் சீன அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதுவரை ஆன்-லைன் மூலமாக...
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் சொத்து விபரங்களைச் சேகரிக்கும் பணிகள் நேற்று ஆரம்பித்துள்ளன. இதன் அடிப்படையில் தமிழகத்தின் சேலம் அகதி முகாம்களில் வசிக்கும் அகதிகளின் சொத்து விபரங்கள்...
ஸ்காட்லாந்து யார்ட போலீஸின் தலைவர் சர் இயான் பிளேர் இனவெறியுடன் நடந்து கொள்வதாக ஆசியாவை பூர்வீகமாக கொண்ட இங்கிலாந்து காவல்துறை அதிகாரி தாரிக் கஃபூர் என்பவர் குற்றம்...
எந்தப் போருக்கும் ஆரம்பம்பனிலை இடைனிலை இறுதினிலை என்றிருப்பது போல் இலங்கையின் இனப் போராட்டம் தனது இறுதினிலையை அடைந்த்துள்ளது என கலாநிதி குமார் ரூபசிங்ஹ அரவரது நூல் வெளியீட்டு...
இந்தியா புலிகளுக்கெதிரான யுத்தத்தை நிறுத்தக் கோரி எந்த அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்ப அபயவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அயல் நாடென்ற அடிப்படையில்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.