இனியொரு...

இனியொரு...

தூக்கிலிடுபவரின் குறிப்புகள் :டி.அருள் எழிலன்

நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு.எஞ்சியிருக்கும் நாட்களில் உங்கள் வாழ்வில் கடந்து வந்த பாதையை நீங்கள் அசை போடக் கூடும் அந்த நினைவுகள் வசந்தகாலத்தையும் கோடைக்காலத்தையும்

பண்பாட்டு அடையாளங்கள் சிதைதலும் ஓர் ஆப்பிரிக்க இலக்கியப் பதிவும்:ஹரிஹரன்

வோல் சொயின்கா, சின்னுவ அச்செபே, ங்குகி போன்றோர் அவ்வலையின் முக்கியமான ஆரம்ப காலப் படைப்பாளிகள். காடுமிராண்டிகள் என வர்ணிக்கப்பட்ட நீக்ரோ மக்களது வாழ்வையும் மரபுகளையும் இலக்கிய விபரிப்புக்கு...

சமகால அரபு மார்க்சியர்கள் : ஹெச்.ஜி.ரசூல்

3. தையப் அபௌ ஜஹ்ஜா (Dyab Abou Jahjah) லெபனானிலிருந்து பெல்ஜியத்திற்கு புகலிட அகதியாக தஞ்சம் புகுந்த அரபு அரசியல் செயல்பாட்டாளரான ஜஹ்ஜா அரபு ஐரோப்பிய லீகின்...

13 வது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வு காணப்பட வேண்டும் : இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அதிகமான அதிகாரப் பரவலாக்கம் மேற்கொள்ளப்படவேண்டும் என இந்தியா, இலங்கையிடம் தெரிவித்துள்ளதாக இந்திய உயரதிகாரி ஐ ஏ என் எஸ் செய்திச்சேவையிடம் தெரிவித்துள்ளார். அதேநேரம்...

ரூபாயின் பணவீக்கம் 11.42 விழுக்காடாக உயர்வு!:இந்தியா

பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தால் 11.05 விழுக்காடாக அதிகரித்த ரூபாயின் பணவீக்கம், அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 0.37 விழுக்காடு அதிகரித்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா விலை உயர்வினால் எண்ணெய்...

30 புலிகள் அழிக்கப்பட்டனர்: பாதுகாப்பமைச்சு.

வடபகுதியில் நடைபெறும் தரை நகர்வு மோதல்களில் 30 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக  பாதுகாப்பமைச்சு ஏ.எப்.பீ செய்தி அமைப்பிற்கு தெரிவித்துள்ளது. தவிர வடக்கில் புலிகளின் நிலைகள் மீது வான் வழித்...

மத்திய வங்கி ஆளுநரிடம் ரூ.100 கோடி கோருகிறார் லலித் கொத்தலாவல

இலங்கையின் முன்னணி வர்த்தகரான லலித் கொத்தலாவல 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அறிவுறுத்தல் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். வங்கியிலிருந்தும்...

Page 1541 of 1549 1 1,540 1,541 1,542 1,549