அச்சுறுத்தல்? : அகதி அந்த்தஸ்து கோர!-காவற்துறைப் பேச்சாளர்
அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வெளிநாடுகளில் குடியேறுவதற்கே அநேகர் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக...







