இனியொரு...

இனியொரு...

இந்திய நிலைப்பாடு : சந்தேகங்களும் கேள்விகளும்

அமிர்தஸன் 7/4/2008 3:37:50 PM - தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி சமீபகாலமாக பலருடைய மனதில் அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சின்...

போலிப் பெயரில் இலங்கை சென்ற கருணா: அரசுக்குத் தெரியாது.

யு எல் 504 என்ற இலக்கத்தைக் கொண்ட விமானத்தில் ஸ்கொட்லன்ட்யாட் காவல்துறையினர் என நம்பப்படும் நால்வரால் அழைத்து செல்லப்பட்ட கருணா, இலங்கையின் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டார். இதனையடுத்து பாதுகாப்புக்கு...

கருணா மீது இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் :சர்வதேச மன்னிப்பு சபை

கருணா மீண்டும் இலங்கைக்கு திரும்பினால், அவர் மீது இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. அவர் இலங்கையர்களுக்கு மேற்கொண்ட குற்றச்செயல்கள் தொடர்பில்...

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை : திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

யுத்தசூழ்நிலை காரணமாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக சென்றுள்ள தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி தமிழ் நாட்டில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. தொல் திருமாளவனின் தலைமையிலான...

ஜூலை 10 வேலை நிறுத்தம் : முக்கிய தீர்மானங்கள்

அகில இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் மூன்றாவது சம்மேளனம் இன்று (ஜூலை 3) சுகததாஸ உள்ளக அரங்கில் ஆரம்பமாகியது. இதன் போது எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ள தொழிற்சங்க...

பணயக்கைக்திகள் மீட்பு : 6 வருடங்களின் பின்

கொலம்பிய பராக் ஆயுத குழுவினரால் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ்- கொலம்பிய வாதியான இன்கிரிட் பெட்டன்கோட் மற்றும் 14 பேர் கொலம்பிய இராணுவ நடவடிக்கையொன்றின் மூலம்...

கருணா திரும்பினால்? : இணைத்துக்கொள்வோம் -பிள்ளையான்

கருணா நாடு திரும்பினால் அவரைத் தமது இயக்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். இந்த செய்தியை இலங்கையின் டெய்லி மிரர் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை...

Page 1535 of 1549 1 1,534 1,535 1,536 1,549