இனியொரு...

இனியொரு...

கருணா மீது இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் :சர்வதேச மன்னிப்பு சபை

கருணா மீண்டும் இலங்கைக்கு திரும்பினால், அவர் மீது இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. அவர் இலங்கையர்களுக்கு மேற்கொண்ட குற்றச்செயல்கள் தொடர்பில்...

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை : திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

யுத்தசூழ்நிலை காரணமாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக சென்றுள்ள தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி தமிழ் நாட்டில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. தொல் திருமாளவனின் தலைமையிலான...

ஜூலை 10 வேலை நிறுத்தம் : முக்கிய தீர்மானங்கள்

அகில இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் மூன்றாவது சம்மேளனம் இன்று (ஜூலை 3) சுகததாஸ உள்ளக அரங்கில் ஆரம்பமாகியது. இதன் போது எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ள தொழிற்சங்க...

பணயக்கைக்திகள் மீட்பு : 6 வருடங்களின் பின்

கொலம்பிய பராக் ஆயுத குழுவினரால் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ்- கொலம்பிய வாதியான இன்கிரிட் பெட்டன்கோட் மற்றும் 14 பேர் கொலம்பிய இராணுவ நடவடிக்கையொன்றின் மூலம்...

கருணா திரும்பினால்? : இணைத்துக்கொள்வோம் -பிள்ளையான்

கருணா நாடு திரும்பினால் அவரைத் தமது இயக்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். இந்த செய்தியை இலங்கையின் டெய்லி மிரர் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை...

அச்சுறுத்தல்? : அகதி அந்த்தஸ்து கோர!-காவற்துறைப் பேச்சாளர்

அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வெளிநாடுகளில் குடியேறுவதற்கே அநேகர் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக...

கேரள பாடப் புத்தகத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம்

கேரள பாடப் புத்தகத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம்  கேரள மாநில கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பள்ளி பாடப் புத்தகத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் இடம் பெற்றுள்ளதால், அதனை திரும்ப பெறக்...

Page 1535 of 1549 1 1,534 1,535 1,536 1,549