இனியொரு...

இனியொரு...

எமது உள் விவகாரங்களில் யாருடைய தலையீடும் இருக்கக் கூடாது:சீனா

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான சர்வதேச அபய ஸ்தாபனம், தமது நாட்டில் நிலவும் மனித உரிமைகள் குறித்து வெளியிட்டிருக்கும் விமர்சனத்தை சீனா நிராகரித்துள்ளது. சீனா குறித்து அறிந்தவர்கள்...

பிள்ளையான் – மன்மோகன் சந்திப்பா? விடவே கூடாது என்கின்றது ஜே.வி.பி!

29 - July - 2008 சார்க்' மாநாட்டில் கலந்துகொள்வதற் காக கொழும்பு வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், கிழக்கு மாகாண முதல மைச்சர் பிள்ளையானையும் சந்திக்கவுள்...

இலங்கை-ஈரான் உறவு : இஸ்ரேல் அச்சம்

ஈரானுக்கும் இலங்கைக்குமிடையிலான இராணுவ ரீதியான உறவுகள் குறித்து அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம்...

அதிகரிக்கும் இந்திய முதலீடுகள் : வரவேற்கும் கருணா

ஜே வி பி மற்றும் விமல் வீரவன்ச தலைமையிலான ஜே என் பி என்பன இந்தியாவின், கிழக்கு மாகாண முதலீடுகளை எதிர்த்துள்ள நிலையில்  கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின்...

புலி-அரசு புதிய சமாதான ஒப்பந்தம் : செய்தி ஆய்வு – சி.உதயகுமார்

இதுவரையில் விடுதலைப்புலிகள் தீர்வொன்றை ஏற்றுக்கொள்வோம் எனத் தாமாகவே அறிவித்த வரலாறு கிடையாது. இராணுத் தாக்குதல்கள் மட்டுமே எந்த அரசியற் கோட்பாடுகளுமற்ற புலிகளை வாழவைக்கும் ஒரே அரசியற் தளமாகும்....

இந்தியாவைக் கேலிசெய்த அமரிக்கா

ஜெனிவாவில் உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் தொடர்பான விவாதங்கள் நடை பெற்று வருகின்றன. வழக்கம் போல வளர்ந்த நாடுகள் பிடிவாதம் பிடித்து வருகின்றன. தங்கள் நாடுகளில் வழங்கப்படும்...

இலங்கையில் மனித தர்மம் பாதாளத்தை நோக்கிச் சென்றுள்ளது : சந்திரிக்கா

அரசாங்கத்தினால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது, தனக்கு அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் ஏற்படுத்தப்படுகிறது என...

Page 1510 of 1549 1 1,509 1,510 1,511 1,549