இனியொரு...

இனியொரு...

பிரபாகரன் ஜனநாயக வழிக்கு வந்தால் வடமாகாண முதலமைச்சர் பதவி!!!:அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன .

07.09.2008. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப்போராட்டத்தை நிறுத்திவிட்டு ஜனநாயக வழிக்கு வந்தால் அவருக்கு வடமாகாண முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள முடியும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன்...

இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் : கருணாநிதி

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்க இராணுவ நடவடிக்கைகளும், இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சனை தீவிரமடைந்துவரும்...

இலங்கை தூதரிடம் இந்திய ம‌த்‌திய அரசு கண்டனம்!

இலங்கைப் பிரச்சனை தொடர்பாக டெ‌ல்‌லியில் உள்ள அந்நாட்டு துணைத் தூதரை, தே‌சிய பாதுகா‌ப்பு ஆலோசக‌ர் எ‌ம்.கே.நாராய‌ண‌ன் வரவழை‌த்து கண்டனம் தெரிவித்தார். முன்னதாக தமிழக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியுட‌ன் தொலைபே‌சி‌யி‌ல்...

கருணா பதவிப் பிரமாணம் : கட்சிகள் வெளிநடப்பு!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா சற்று முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டாரவின்...

பூகோள மயமாதலின் இரண்டு பக்கங்கள்:யுத்த வக்கிரமும் வறுமையின் கொடுமையும் – தோழர் இ. தம்பையா

நவீனத்துவ கருத்துக்களுடன் வளர்ச்சியடைந்த போக்குகள் தேசங்களின் விடுதலைக்கு அடிகோலின. இதற்கு மாறாக பின் நவீனத்துவக் கருத்துக்கள் அதாவது முரண்பாடுகளை அடிப்படையானது பிரதானமானது உப முரண்பாடுகள் போன்று பிரித்தறிந்து...

வைரஸ் கிருமிகளைக் கண்டறிந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு!

06.09.2008. 2008ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு மனித இனத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் 2 நோய்களுக்கு காரணமான வைரஸ் கிருமிகளைக் கண்டறிந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது....

இலங்கை பெரிய அளவில் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் :இந்திய அதிகாரபூர்வ அறிக்கை .

06.09.2008. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணனுக்கும், இலங்கை இராஜதந்திரியான பாலித கனேகொடவுக்கும் இடையிலான  சந்திப்பில், இலங்கை பெரிய அளவில் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சிறுபான்மை...

அரச எதிர்ப்பாளர் மேஜர் ஜெனரல் : தற்கொலைத் தாக்குதலில் கொலை!?

அனுராதபுரத்தில் இடம்பெற்ற பாரிய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வடமத்திய மாகாணசபை குழுத் தலைவர் ஜெனரல் ஜானக பெரேரா கொல்லப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் இன்று காலை இலங்கை...

Page 1454 of 1549 1 1,453 1,454 1,455 1,549