கிழக்கில் ஆயுதக் குழுக்கள் இருக்கும் வரை ஜனநாயகம் இல்லை : மனித உரிமைகள் கண்காணிப்பகம் .
28.10.2008. கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் இருக்கும் வரையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாதென நியூயோர்க்கை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது....







