பிரபாகரனை அழிக்கும் அதேநேரம், தெற்கில் இங்கு ஹிட்லர் ஒருவரை உருவாக்கிக் கொள்ள நாடு தயாராக இல்லை:ஜே.வி.பி.எம்.பி.பிமல் இரட்நாயக்க.
19.11.2008. வடக்கில் பிரபாகரனை அழித்தொழிக்கும் அதேநேரம், தெற்கில் ஹிட்லர் போன்றதொரு தலைவர் உருவாவதற்கு இடமளிக்க முடியாதென ஜே.வி.பி.யின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான பிமல் இரட்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...







