இனியொரு...

இனியொரு...

பிரபாகரனை அழிக்கும் அதேநேரம், தெற்கில் இங்கு ஹிட்லர் ஒருவரை உருவாக்கிக் கொள்ள நாடு தயாராக இல்லை:ஜே.வி.பி.எம்.பி.பிமல் இரட்நாயக்க.

19.11.2008. வடக்கில் பிரபாகரனை அழித்தொழிக்கும் அதேநேரம், தெற்கில் ஹிட்லர் போன்றதொரு தலைவர் உருவாவதற்கு இடமளிக்க முடியாதென ஜே.வி.பி.யின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான பிமல் இரட்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

மூன்று ஆப்ரிக்கக் குறும்படங்கள் :யமுனா ராஜேந்திரன்

ஆப்ரிக்க மக்களது தனிப்பட்ட வாழ்வும், அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாட சமூக அரசியல் பிரச்சினைகளும் இந்திய இலங்கைச் சமூகத்தவர்களுக்கு நிறைய பொதுத்தன்மைகள் கொண்டது. கூட்டுக்குடும்பம், குடும்பத்தில் பெண்ணின் மையமான...

பிரான்ஸ் படைகளை உடனடியாக அந்நாடு திரும்பப் பெறாவிட்டால் பாரீஸ் நகரில் தாக்குதல்:அல்-கய்டா

18.11.2008. ஆப்கானிஸ்தானில் உள்ள பிரான்ஸ் படைகளை உடனடியாக அந்நாடு திரும்பப் பெறாவிட்டால் பாரீஸ் நகரில் தாக்குதல் நடத்துவோம் என அல்-கய்டா எச்சரித்துள்ளது. துபாயில் இயங்கி வரும் அல்-அரேபியா...

ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படும்:பாரக் ஒபாமா .

18.11.2008. வாஷிங்டன்: ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படும் என்றும், ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்றும் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக்...

புலிகள் கொல்லவில்லையென முதலமைச்சர் பிள்ளையான் எதனை அடிப்படையாக வைத்து கூறுகிறார்? :பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க .

17.11.2008. நிபுணத்துவம் பெற்ற பொலிஸாரும், சி.ஐ.டி.யினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் தனது செயலாள ரைப் புலிகள் கொலை செய்யவில்லை என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எதனை...

பாஸ்க் பிரிவினைவாதக் குழுவான எட்டா அமைப்பின் ஆயுதக்குழுவின் தலைவர் கைது:ஸ்பெயின் தெரிவிப்பு .

17.11.2008. ஸ்பெயின் நாட்டில் செயல்பட்டு வரும் பாஸ்க் பிரிவினைவாதக் குழுவான எட்டா அமைப்பின் ஆயுதக்குழுவின் தலைவரைக் கைது செய்ததன் மூலம் அந்த அமைப்புக்கு ஒரு பலத்த அடியயை...

ஆனையிறவு, பரந்தன் நோக்கி படையினர் முன்னகர்வு:பிரிகேடியர் உதய நாணயக்கார தகவல்!

16.11.2008. கிளிநொச்சி, பூநகரிப் பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பரந்தன் மற்றும் ஆனையிறவு பகுதிகளை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது...

பிள்ளையானது செயலாளர் றோ உளவுப் பிரிவின் உறுப்பினரா?: இலங்கைப் புலனாய்வுத்துறை

16.11.2008. அத்துருகிரிய பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் செயலாளர் குமாரசுவாமி நந்தகோபன் இந்திய றோ உளவுப் பிரிவின் முகவராக இருக்கலாம் என புலனாய்வுத்...

Page 1427 of 1549 1 1,426 1,427 1,428 1,549