இனியொரு...

இனியொரு...

உலகின் 20 அபாயகர நாடுகளில் இந்தியாவும் சேர்ப்பு.

01.12.2008. லண்டன்: உலகின் 20 அபாயகர நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த...

பெண்களின் சுதந்திரம், சமத்துவம் சிறந்த நிலையில் பேணப்படுவதே சமூக அபிவிருத்திக்கான அளவுகோல்:தேவிகா தயாபரன் .

01.12.2008. ஒரு சமூகத்தின் அபிவிருத்தியை அளவிடுவதற்கான சிறந்த அளவுகோல் அச்சமூகத்தில் வாழும் பெண்களின் சுதந்திரம், கௌரவம், சமத்துவம் என்பன சிறப்பான நிலையில் பேணப்படுவதுதான் என உழைக்கும் மகளிர்...

“மெத்வதேவும் நானும்; ஒரு பன்முக உலகம் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விவாதித் தோம்”:பிடல் காஸ்ட்ரோ.

30.11.2008. சோசலிச கியூபாவின் மகத்தான தலைவர் பிடல் காஸ்ட்ரோவை, ரஷ்ய ஜனா திபதி டிமிட்ரி மெத்வதேவ் நேரில் சந்தித்துப் பேசினார். கியூபாவில் பயணம் மேற் கொண்ட மெத்வதேவ்,...

ஜெர்மனியின் நகர்ப்புற கெரில்லாக்களின் கதை : கலையரசன்

ஆமாம், காலம் மாறிவிட்டது, எதிரிகளும் மாறிவிட்டார்கள். ஆனால் அரச எதிரிகளை உருவாக்கும் கள நிலைமை மட்டும், இப்போதும் அன்று போல தான் உள்ளது. அன்று வியட்நாம் மீது...

அடகு போகும் இந்திய உணவுகளும் பாரம்பரீய மருந்துகளும்…:டி.அருள் எழிலன்

உணவே மருந்து மருந்தே உணவு தமிழர்களின் பாரம்பரீய உணவுக் கலாசரத்தை மூலைகைகளோடு பின்னி வகுத்திருந்தார்கள். நம் முன்னோர்கள். ஆனால் உணவும் மருந்தும் இப்போது அமெரிக்க மான்சாண்டோவிடம் பறிபோகும்...

பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை;மீண்டும் ஒரு முறை இந்தச் சம்பவங்கள் நிரூபித்துள்ளன:சிபிஎம்.

30.11.2008. “மும்பையில் பயங்கரவாதிகளை அழித்து வெற்றிகரமாக அந்நகரை அவர்க ளின் பிடியிலிருந்து மீட்க பாதுகாப்புப் படையினர் செய்த மகத்தான தியா கங்களுக்கு நாங்கள் வணக்கம் செலுத் துகிறோம்”...

இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ராஜிநாமா !

30.11.2008. மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியுள்ளார்....

கிழக்கு மாகாணம் ஒரு ஆயுதக் குழுவிடமிருந்து மீட்கப்பட்டு மற்றொரு ஆயுதக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது:ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை .

30.11.2008. “உண்மையாக நடந்திருப்பது என்னவெனில் கிழக்கு மாகாணம் ஒரு ஆயுதக் குழுவிடமிருந்து மீட்கப்பட்டு மற்றொரு ஆயுதக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது காணப்படும் நிலை குறித்து மக்கள் பெரிதும்...

Page 1420 of 1549 1 1,419 1,420 1,421 1,549