இனியொரு...

இனியொரு...

கியூபப் புரட்சியின் பொன்விழா ஜனவரி 1-ல் நாடு முழுவதும் எழுச்சிமிகு கொண்டாட்டம் : சிபிஎம் அழைப்பு

25.12.2008. கியூபப் புரட்சியின் 50-ம் ஆண்டு பொன்விழாவை நாடு முழுவதும் எழுச்சியுடனும், கோலாகலத்துடனும் கொண்டாடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணிகளுக்கு அரசியல் தலைமைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க...

புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் கடும் நடவடிக்கை :தமிழக முதல்வர் மு.கருணாநிதி

25.12.2008. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள...

இலங்கையில் பேச்சுச் சுதந்திரம், ஊடக சுந்திரம் என்பன குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது:மட்டு-திருமலை துணை ஆயர்.

25.12.2008. இலங்கையில் பேச்சுச் சுதந்திரம், ஊடக சுந்திரம் என்பன குழிதோண்டிப் புதைக்கப்பட்டு, உண்மைகள் மறைக்கப்பட்டு, பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மறை மாவட்டங்களின் துணை...

விளையாட்டு அமைச்சின் 1100 கோடி ரூபாய் மோசடிகளை எடுத்து கூறியமையால் அரிஜுன ரணதுங்க பதவி விலக்கப்பட்டுள்ளார்: ஹஷான் திலகரட்ண.

25.12.2008 இலங்கை கிரிக்கட் இடைக்கால நிர்வாக சபை திடீரென விளையாட்டு அமைச்சால் கலைக்கப்பட்டது. இது கலைக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை பற்றி அபிவிருத்தி கண்காணிப்பகம் ஊடகவியலாலர் மாநாட்டில்...

2009 ஜனவரி உலக மக்கள் தொகை 675 கோடி ஆக இருக்கும்!

25.12.2008. புத்தாண்டு தினத்தன்று உலகின் மக்கள் தொகை 6.75 பில்லியனாக இருக்கும் என ஜெர்மனியைச் சேர்ந்த உலக மக்கள்தொகை அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள...

ஆசியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் நீரடி கேபிள்களைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

25.12.2008. ஆசியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் நீரடி கேபிள்களைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக பிரான்ஸ் டெலிகாம் நிறுவனம் அறிவித்துள்ளது. பாரீஸ் நகரில் இருந்து புறப்பட்ட 64 பேர்...

வவுனியாவில் தொடரும் சமூகவிரோத செயல்களை கட்டுப்படுத்த பொது மக்கள் உதவ வேண்டும்!!!: கூறுகிறது புளொட்!

24.12.2008. வவுனியா நகரில் அண்மைக் காலமாக அதுகரித்து வரும் கொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் கேட்டுப் பெறுதல் போன்ற பயங்கரச் செயல்கள் தொடர்பான சமூக விரோதச் சக்திகளை இனங்கண்டு...

ஆட் கடத்தல், படுகொலை, கப்பம் பெறுதலை அம்பலப்படுத்த கூட்டுப்பிரச்சாரம்!!! : தெரிவிக்கின்றனர் ஈ.பி.டி.பி, சிறீ ரெலோ

24.12.2008. ஈ.பி.டி.பி - சிறி ரெலோ ஆகிய கட்சிகளுக்கிடையிலான ஐக்கியம் தொடர்பான முக்கிய சந்திப்பொன்று 21.12.2008. மாலை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.கொழும்பிலுள்ள ஈபிடிபி பணிமனையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் பேசும்...

Page 1409 of 1549 1 1,408 1,409 1,410 1,549