அரசுக்குச் சான்றிதழ் வழங்கும் ஆனந்தசங்கரி
ஒரு சிலர் பலியாகும் சந்தர்பங்களை கருத்தில் கொண்டு இன அழிப்பு இடம்பெறுவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயல்வது தவறானது என்று ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார். ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திற்கு...
ஒரு சிலர் பலியாகும் சந்தர்பங்களை கருத்தில் கொண்டு இன அழிப்பு இடம்பெறுவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயல்வது தவறானது என்று ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார். ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திற்கு...
அமெரிக்க நாட்டின் 44-வது அதிபராக பதவியேற்றுக்கொண்ட பிறகு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பராக் ஒபாமா அமெரிக்கர்களுக்கு முன்புள்ள சவால்களை வெற்றி கொள்ள வேண்டிய அவசியத்தையும் விவரித்தார். "நமது...
இலங்கை ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது புலிகளின் 4 படகுகள் அழிக்கப்பட்டன. இத் தகவலை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் நிர்வாக...
21.01.2009. அன்பார்ந்த நண்பர்களே, அமெரிக்காவின் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் திவாலான பிறகு உலகமெங்கும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்து வருவது நீங்கள் அறிந்ததே. இந்த வீழ்ச்சியிலிருந்து உலக முதலாளிகளை...
21.01.2009. நாம் இப்போது மிகவும் ஆபத்தான காலத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். வித்தியாசமானதொரு காலத்தில் அரசியல் செய்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு தரப்பினரும் வகுத்துக் கொண்ட வியூகங்கள் எல்லாம் பிழைத்துள்ளன....
21.01.2009. மரபணு உருப்பெருக்கம் என்ற ஒரேயொரு காரணத்தால் 6 கோடி தெற்காசியர்கள் (உலக சனத்தொகையில் 1 சதவீதம்) இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட விஞ்ஞான...
19.01.2009. வட மேற்கு பாகிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதை எதிர்க்கும் தாலிபான் கிளர்சியாளர்கள் ஸ்வாட் மாவட்டத்தில் மேலும் ஐந்து பள்ளிகளை வெடித்து தகர்த்துள்ளனர். அழிக்கப்பட்ட பள்ளிக் கூடங்களில்...
இலங்கை தமிழர் பிரச்சனையில் தி.மு.க ஆட்சி கவிழ்க்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அஞ்சத்தேவையில்லை என்று பா.ம.க. நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இலங்கையில் அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிற...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.