பாரீஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலம் வெற்றிகரமாக நடந்தேறியது
பாரீஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலம் வெற்றிகரமாக நடந்தேறியது வதிவிட அனுமதியற்று பிரான்ஸில் வாழும் அனைத்து மக்களுக்கும் வதிவிட அனுமதி வழங்கக் கோரி பிரான்ஸ் பாரீஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட...
பாரீஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலம் வெற்றிகரமாக நடந்தேறியது வதிவிட அனுமதியற்று பிரான்ஸில் வாழும் அனைத்து மக்களுக்கும் வதிவிட அனுமதி வழங்கக் கோரி பிரான்ஸ் பாரீஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட...
14.03.2009. காசாவில் ஹமாஸ் அரசை எதிர்த்து நடந்த பெரும் போரில் தோல்வி ஏற்பட்டுள்ளதை இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. பாலஸ்தீனம் காசா திட்டுப் பகுதியில் ஹமாஸ் பிரிவினரின் ஆட்சி...
14.03.2009. மறைமுகமாக இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற இந்தியவே இங்கு தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால், தற்போது இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அதிகாரப்...
14.03.2009. இந்திய இராணுவ வைத்தியர்கள் அணியே இங்கு வந்திருப்பது சந்தேகத்துக்குரியது. யுத்தம் முடிவடையும் தறுவாயில் இருப்பதாகக் கூறப்படும் நேரத்தில் இந்திய இராணுவ வைத்தியசாலையொன்று இலங்கையில் ஏற்படுத்தப்படுவதே எமக்கு...
பிரான்rpல் வாழும் வதிவிட அனுமதி அற்ற அனைத்து மக்களுக்கும் வதிவிட அனுமதி வழங்குமாறு பிரான்ஸ; அரசை கோரி ஆர்பாட்ட ஊர்வலம் ஒன்று இன்று சனிக்கிழமை (14.03.2009) பிற்பகல் 14.00மணிக்கு...
13.03.2009. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பொருளாதாரத்திலும், அயலுறவுக் கொள்கையிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற முழக்கத்துடன் 9 கட்சிகளை அங்கமாகக் கொண்டு மூன்றாவது அணி...
13.03.2009. திபெத்திற்கு சட்டரீதியானதும் அர்த்தமுள்ளதுமான சுயாட்சியை வழங்குமாறு திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். சீன ஆக்கிரமிப்புக்கெதிரான திபெத்திய கிளர்ச்சியின் 50 ஆவது...
13.03.2009. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின்(கருணா ) அலுவலகமொன்றின் மீது இன்று அதிகாலை ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். சொறிக்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.