இனியொரு...

இனியொரு...

இந்தியா தொடர்ந்து வழங்கும் ஒத்துழைப்பால் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் வெற்றி:அமைச்சர் நிமால் .

18.03.2009. இந்தியா தொடர்ந்து வழங்கிவரும் பாரிய ஒத்துழைப்பினாலேயே பயங்கரவாதத்தை இந்தளவுக்கு ஒழிக்க முடிந்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா எமக்கு வழங்கி வரும் உதவிகள் அளவிடமுடியாதவை. அந்த வகையில்...

பூமிக்கு மேலே மூன்று புதிய பாக்டீரியாக்கள் : இஸ்ரோ கண்டுபிடிப்பு!

17.03.2009. வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா என்று மில்லியன் டாலர் கேள்விக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து உள்ளனர். பூமிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத மூன்று...

இலங்கை தொடர்பாக சர்வதேசம் கொண்டிருந்த நிலைமை மாற்றம்?

17.03.2009. இலங்கையில் தற்பொழுது நடைபெற்றுவரும் மோதல்கள் மற்றும் இடப்பெயர்வுகள் குறித்து கடந்த சில மாதங்களாக சர்வதேசம் கடைப்பிடித்து வந்த நிலைப்பாட்டில் மாற்றங்கள் தோன்றியுள்ளன. குறிப்பாக அமெரிக்க இராஜாங்கச்...

இந்திய இராணுவ மருத்துவக்குழு உளவாளிகளாகச் செயற்படக்கூடும்:திவயின.

17.03.2003. இரண்டு இந்திய விமானங்களில் ஏற்றிவரப்பட்ட இந்திய இராணுவம் சார்ந்த மருத்துவக் குழுவினர் தற்போது புல்மோட்டை பிரதேசத்தில் வெளிக்கள வைத்திய நிலையம் ஒன்றை அமைத்து அங்கு செயற்பட்டு...

ஐ.நா. ஊழியரை விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு செய்ததாக மீண்டும் குற்றச்சாட்டு.

16.03.2009. இலங்கையின் வடக்கே சேவையாற்றிவந்த தமது உள்ளூர் பணியாளர் ஒருவரையும் அவரது குடும்பத்தினரையும் இவ்வார இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அமைப்பில் பலவந்தமாக ஆட்சேர்த்திருப்பதாக ஐக்கிய...

அரேபிய தலைவர்கள் மேற்குலகுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராக சதி செய்கின்றனர்:பின்லேடன்.

16.03.2009. அல்ஹைடா இயக்கத் தலைவர்கள் ஒசாமா பின்லேடனால் வெளியிடப்பட்டதாகக் கருதப்படும் புதிய ஒலிநாடாவொன்றை அல்ஜசீரா தொலைக்காட்சி ஒலிபரப்பியுள்ளது. இதில் அரேபியத் தலைவர்கள் மேற்குலக நாடுகளுடன் இணைந்து முஸ்லிம்களுக்கெதிராக...

அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய குழு;இவர்கள் மூலம் அமெரிக்க உபாயங்களே செயற்படுத்தப்படப் போகின்றன:ஜே.வி.பி. குற்றச்சாட்டு.

16.03.2009 ராஜித சேனாரட்ன, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் அடங்கலாக அரசாங்கம் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய குழுவொன்றை நியமித்துள்ளது. இதற்கான...

வன்னியில் 60 ஆயிரம் சிறார்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது : யுனிசெப்.

15.03.2009. வன்னிப்பகுதியில் இடம்பெற்றுவருகின்ற மோதல்களால் சுமார் 60 ஆயிரம் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக "யுனிசெப்' அமைப்பு தெரிவித்துள்ளது. மனிதாபிமான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை...

Page 1369 of 1549 1 1,368 1,369 1,370 1,549