இனியொரு...

இனியொரு...

சுமார் இருபது வருட கால யுத்தத்தின் மூலம் எங்களை நாங்களே அழித்து வந்துள்ளோம்: டக்ளஸ் தேவானந்தா

02.04.2009.சுமார் இருபது வருட கால யுத்தத்தின் மூலம் எங்களை நாங்களே அழித்து வந்துள்ளோம். இதற்கு நாம் எவரையும் குறை சொல்ல இயலாது. இதற்கு நாமே காரணமாகும். எனவே,...

இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் தேவை:ஐக்கிய ராஜ்ஜியம் கோரிக்கை

02.04.2009. இலங்கையில் நடக்கும் மோதல்களில் சிக்கியிருக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கிலான மனிதாபிமான போர்நிறுத்தம் ஒன்றை இலங்கை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் வெளியுறவு...

இலங்கை கடல்எல்லைக்குள் அனுமதியின்றி சட்டவிரோதமாக நுழையும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்படும்:கடற்படை

02.04.2009. உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இலங்கையின் கடற்பரப்புக்குள் நுழையும் எந்தக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் எனக் கடற்படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வன்னியில் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு...

‘மனிதர்களின் எண்ணிக்கை அளவு கடந்துவிட்டது’

01.04.2009. பூமியில் உயிரினங்களின் எண்ணிக்கை அளவுகடந்துவிட்டதாக அமெரிக்க நுண்கூற்று உயிரியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். டாக்டர். ஃபெடறோஃப் அவர்கள், 2007 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசுத்துறைக்கு...

புலிகள் பலவீனப்படுத்தப்பட்டிருப்பதால் மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரும்:85 வீதமானவர்கள் நம்பிக்கை.

01.04.2009. வடபகுதியில் தற்பொழுது நடந்துவரும் மோதல்கள் மிகவிரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விரைவில் சமாதான சூழ்நிலை மலரும்  எனவும்,மோதல்களின் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கமும், பொதுமக்களும் தயார் என...

அரசு மேற்கொள்ளும் ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகத்தை நிறுத்த கோருகின்றோம்:ஜே.வி.பி.

01.04.2009. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின் உதவி வேண்டாமெனக்கூறி எமது நட்பு நாடுகளின் உதவியே போதுமென்றது. இப்போது எந்தவொரு வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளாது ஊழல் மோசடி...

கம்யூனிஸத் தன்னிலை குறித்து : ஜமாலன்

புரட்சிக்கு பிந்தைய சமூகங்களின் அடிப்படை மனக்கட்டமைப்பில் நிர்பந்திக்கப்பட்ட மாற்றங்கள் மக்களின் தன்னிலையுடன் புரிந்த வினையானது அவர்களது இருத்தலை அச்சுறுத்துவதாக உணரப்படுகிறது. வேறுவிதமாகச் சொன்னால் இம்மாற்றங்கள் அவர்களுக்கு வன்முறையாக...

திருகோணமலை சிறுமி கடத்தல் சம்பவ சந்தேக நபர்கள் மேலும் இருவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

31.03.2009. திருகோணமலை பாலையூற்றைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலும் இரு சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் இன்று கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த...

Page 1361 of 1549 1 1,360 1,361 1,362 1,549