பாடகர் சாந்தன் மரணம்: மாமனிதர் பட்டம் வழங்கிய புலம்பெயர் குழுக்கள்!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உணர்ச்சிகர பிரச்சாரப் பாடகரான சாந்தன் சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் நேற்று...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உணர்ச்சிகர பிரச்சாரப் பாடகரான சாந்தன் சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் நேற்று...
முன்னர் ஹெரோயின் போதைப் பொருட்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பொப்பி பயிர்ச்செய்கை முற்றாக அழிக்கப்பட்டிருந்தது. Pittsburgh Post-Gazette என்ற நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில் பொப்பி பயிர்ச் செய்கை...
வன்னி இனப்படுகொலைக்குப் பின் ராஜபக்ச குடும்பத்தின் பாசிச ஆட்சிக்குப் பின்னான எதிர்க்கட்சிகள் அற்ற சர்வாதிகார ஆட்சியை நடத்தும் இலங்கை அரசின் அங்கம் போன்று செயற்படும் சம்பந்தன் ஐக்கிய...
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான ஊழல் மீண்டும் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. சுன்னாகம் பிரதேசத்தில் மின் உற்பத்தியை மேற்கொண்டு, யாழ்ப்பாணம் முழுமைக்கும் மின்சார சேவையை மகிந்த ஆட்சிக்...
கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்கிறது. புலம்பெயர் நாடுகளிலும் கேப்பாபுலவு மக்களுக்கான ஆதரவுப் போராட்டங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில் கேப்பாபுலவில் போராடும் மக்களைக் காட்டிகொடுக்கும் வியாபார...
மட்டக்களப்பில் எழுக தமிழ் நிகழ்வை நடத்தி முடித்த விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட்ட குழுவினர் அங்கு மக்கள் திரள் திரளாக அணிதிரண்டுள்ளதாக புழகாங்கிதம் அடைந்துள்ளனர். விக்னேஸ்வரன்...
இங்கு தமிழக அரசியல் மாபியா சசிகலாவா, பன்னீரா முதலமைச்சர் என்பது பிரதனமான கேள்வியல்ல. இன்றைய திகதிக்கு அதிகாரவர்க்கத்தின் அதி நம்பிக்கைக்குரிய பிரதிநிதி பன்னீர் செல்வம் என்கிற அடியாள்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.