இனியொரு...

இனியொரு...

ஊழல் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் திரு. ஐங்கரநேசனின் சவாலை ஏற்கத் தயார் : வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

ஊழல் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் திரு. ஐங்கரநேசனின் சவாலை ஏற்கத் தயார் : வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

நீதிபதிகள் குழுவினால் ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டு அமைச்சர் பதவியில் இருந்து விலகிய திரு.ஐங்கரநேசன் மறுபடியும் சுற்றவாளி போல நாடகமாடி விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் எனது பெயரையும்...

போர்க்குற்ற விசாரணை புஸ்வாணமானது : புலம்பெயர் குழுக்கள் பொறுப்புக்கூற வேண்டும்

போர்க்குற்ற விசாரணை புஸ்வாணமானது : புலம்பெயர் குழுக்கள் பொறுப்புக்கூற வேண்டும்

உலகத்தின் சுவடுகளே தெரியாமல் அழிக்கப்பட்ட மிகச்சில போராட்டங்களுள் ஈழப் போராட்டம் பிரதானமானது. போர்க்குணமும் போராட்ட உணர்வுமற்ற ஒரு தனிமனதனும் எஞ்சியிராத இப் போராட்டத்தை 2009 ஆம் ஆண்டு...

சிறு பொறி மட்டுமே! பெரு நெருப்பு அல்ல!! : இராமியா

சிறு பொறி மட்டுமே! பெரு நெருப்பு அல்ல!! : இராமியா

ஏறு தழுவல் போராட்டத்தில் வெளிப்பட்ட மாணவர்களின், இளைஞர்களின் ஆற்றல் எந்த வித்திலும் போதாது. அது ஒரு சிறு பொறி மட்டுமே. பெரு நெருப்பு என்று சொல்லும் அளவிற்கு...

சனநாயகம் = மக்கள் இறைமை = பாராளுமன்றம்-1 (கோட்பாட்டிலும் நடைமுறையிலும்) : சட்டத்தரணி. எஸ்.மோகனராஜன்

சனநாயகம் = மக்கள் இறைமை = பாராளுமன்றம்-1 (கோட்பாட்டிலும் நடைமுறையிலும்) : சட்டத்தரணி. எஸ்.மோகனராஜன்

சொந்தநாட்டு மக்களை கொன்றுக் குவித்து பால்;சோறு உண்டு மகிழும் வக்கிர ஆட்சியாளர்கள்தான் சனநாயகதலைவர்களாக மக்களால் தேர்ந்தேடுக்கப்படுகின்றனர். என்பதுதான் வருந்தத்தக்கது. இங்கேதான் சனநாயகமும், மக்கள் இறைமையும் தோற்றுப் போகின்றன....

நீர்ப் பூக்குழி…: எம்.ரிஷான் ஷெரீப்

நீர்ப் பூக்குழி…: எம்.ரிஷான் ஷெரீப்

குரூர வேட்டைக்காரனொருவனின் கரம் தீண்டி சுவாசம் நின்றதிர்ந்த பட்டு வண்ணத்துப் பூச்சியின் உடல் ஒரு பூக்குழியில் மிதந்த நாளில் கொக்குகளும், மீன்கொத்திகளும், நீர்க்காகங்களும் அச் சின்னஞ்சிறிய பெண்ணின்...

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 04 : T .சௌந்தர்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 04 : T .சௌந்தர்

மேற்குறிப்பிடட நாட்டுப்புறப் பாடல் வகைகளை மையமாக வைத்து மெல்லிசைமன்னர்களும் பட்டுக்கோட்டையாரும் இணைந்து தந்த பாடல்கள் ஒன்றையொன்று பிரிக்கமுடியாத வண்ணம் மிக இயல்பாய் அமைத்திருக்கின்றன.பாடல்களின் எளிமையும், கருத்துச்செறிவும் அவை...

கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் வெற்றிபெற்றதன் பின்புலம்:தோற்றுப் போன புலம்பெயர் குழுக்கள் கற்றுக்கொள்ளலாம்

கேப்பாப்புலவு மக்கள் போராட்டம் வெற்றிபெற்றதன் பின்புலம்:தோற்றுப் போன புலம்பெயர் குழுக்கள் கற்றுக்கொள்ளலாம்

கேப்பாப் புலவு மக்களின் போராட்டம் மகத்தான வெற்றிபெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டின் வன்னிப் படுகொலைகளின் பின்னர், இலங்கை அரச அதிகாரத்திற்கு எதிராக அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பின்றி மக்கள் நடத்திய...

Page 134 of 1549 1 133 134 135 1,549