தமிழக அரசியல் கலாச்சாரம் : யமுனா ராஜேந்திரன்
ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் நிலைபாட்டைக் குறித்து தமிழக மக்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கிற மக்கள் எழுச்சி, இந்தியக் கூட்டாட்சி, தமிழக மக்களின் சுயாதீனம்...
ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் நிலைபாட்டைக் குறித்து தமிழக மக்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கிற மக்கள் எழுச்சி, இந்தியக் கூட்டாட்சி, தமிழக மக்களின் சுயாதீனம்...
இலங்கை விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறி லண்டனிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்குள் புகுந்து ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறும், பதாதைகளைத் தாங்கியவாறும் லண்டனிலுள்ள இந்தியத்...
யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அரசு மறுத்துள்ளது. இருப்பினும் கனரக ஆயுதங்களை மற்றும் விமானத்தாக்குதல்களை மோதல் களங்களில்...
முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதப் போராட்டம் உச்சகட்ட நாடகம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஊட்டி அருகே கூடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர்கள்...
மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்திருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் பொதுமக்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்தும் கனரக ஆயுதங்கள், போர்விமானங்கள் பயன்படுத்தப்படாது எனவும்,...
விடுதலைப் புலி பயங்கரவாத வரலாற்றின் அத்தியாயத்தின் இறுதி வாசகங்களை எழுதிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு அமோக வெற்றியை பெற்றுக்கொடுத்த மக்கள் சர்வதேச...
காவற்துறை மேலாளர் மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோரின் நடவடிக்கைகளைக் கருத்திற்கொள்ளும் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும். அவரது அரசும் முழு அதிகாரவர்க்கத்தையும் தமது அரசியலுக்குள் உட்படுத்திவிட்டார்களா என...
இது நகைப்பிற்கிடமாகவுள்ளது. அவர்கள் எம்முடன் மோதவில்லை. எம்மைவிட்டு ஓடுகிறார்கள். போர்நிறுத்தமொன்றுக்குச் செல்லவேண்டிய தேவை இல்லை. அவர்கள் சரணடைய வேண்டும். அவளவுதான்” என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.