இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம்.
ஸ்வீடிஷ் அமைச்சருக்கு இலங்கை அரசு நுழைவு அனுமதியை மறுத்துள்ளது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதன் தலைமை பொறுப்பில் இருக்கும் செக் குடியரசின்...
ஸ்வீடிஷ் அமைச்சருக்கு இலங்கை அரசு நுழைவு அனுமதியை மறுத்துள்ளது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதன் தலைமை பொறுப்பில் இருக்கும் செக் குடியரசின்...
இந்தியாவின் பல்வேறு வகையான அழுத்தங்கலுக்கு இலங்கை அரசு அடிபணிந்துள்ளதாக ஜேவிபி குற்றம் சாட்டியுள்ளது. இன்று தேசிய கேட்போர் கூட கட்டிடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மக்கள் விடுதலை...
சுவீடனின் இலங்கைக்கான தூதுவரை தனது நாட்டுக்கு மீள வருமாறு அழைத்துள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய...
பொதுமக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களின் மீது இதுவரை காலமும் நடத்தப்பட்ட கனரக ஆயுத தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் நேற்றைய தினம் விடுத்துள்ள அறிக்கை மிகவும் பாரதூரமானதென தெரிவிக்கப்படுகிறது....
இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் பல்வேறு துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளதாக் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்க...
வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு சமைத்து உதவுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 115 முஸ்லிம் உறவுகள் கடந்த சனிக்கிழமை வவுனியாவுக்குப்...
வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறி, வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள மக்கள் பெரும் அவலத்துக்குள்ளாகியுள்ளானர். அரசின் அறிவித்தலின் படி -...
மோதல் பிரதேசத்திற்கு மனிதாபிமான பணியாளர்கள் செல்வதற்கான ஒப்புதலை அரசிடம் இருந்து பெறுவதற்கு தம்மால் இயலவில்லை என்று இலங்கையில் பயணம் செய்துவரும் ஐ.நா. மன்றத்தின் தூதரான ஜான் ஹோம்ஸ்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.