சில விடயங்கள் வெளியுலகுக்கு தெரியவரும் போது நம் நாடு சர்வதேச சமூகத்தால் பெரும் கண்டனத்துக்குள்ளாகும்:வீ. ஆனந்தசங்கரி கவலை!
01.05.2009 மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி, அலரி மாளிகை, கொழும்பு - 03 மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு, வன்னியில் எஞ்சியுள்ள இடம் பெயர்ந்தோரை காப்பாற்றுங்கள்...







