இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக அமெரிக்காவின் ஆசியுடன் இனக்கொலையாளி கோத்தாபய ராஜபக்ச தெரிவுசெய்யப்படுவதற்கான சாத்தியங்கள் தென்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகின்றது. கடந்த ஒரு மாதத்திற்குள் நான்கு தடவைகள்...
ஆகவே நாம் முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழித்துக் கட்டப் போராடுவது தான் சரியாக இருக்கும். அப்படிஅல்லாமல் ஆங்கில மருத்துவத்திற்கு எதிராகப் போராடினால், அதில் உள்ள நல்ல கூறுகளை எடுத்துக் காட்டி, நாம் சொல்வதுதவறு என மக்களை நம்ப வைக்க முதலாளித்துவ அறிஞர்களுக்கு இடம் கொடுக்கும் தவறைச் செய்தவர்கள் ஆவோம்.
இன்று அரசியலிலோ அல்லது பொது வாழ்விலோ ஒருவரிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒரு வடிவமாக கொடும்பாவி எரித்தல் காணப்படுகிறது. இந்த கொடும்பாவி எரிப்பின் தோற்றுவாய் மேற்கூறிய மூத்ததேவியே.
இலங்கை அரச கட்டமைப்பு என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய அமைதிச் சூழல் தற்காலிகமானது. தமிழ் மக்கள் மூச்சுவிடுவதற்குக் கிடைத்த இடைவெளிதான் இது. இச்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.