இருப்பினும் இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் இந்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஏனெனில் இது பெரியார் மண். பார்ப்பனியத்தை கல்லறைக்கு அனுப்பும் வரை தொடர்ந்து போராடுவோம்.
இன்றைய சூழல் முஸ்லீம்களும் தமிழர்களும் ஒரு பொதுத் தளத்தில் இணைந்து கொள்வதற்கான புதிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பேரினவாதத்திற்கு எதிரான புதிய அரசியல் முன்னணியை நோக்கி இரண்டு தேசிய...
அமெரிக்க ஆதரவுடன் கோத்தாபய தேர்தலில் போட்டியிட முடிவெடுத்திருப்பதாகக் கடந்த வாரம் இனியொரு... செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (அமெரிக்க ஆசியுடன் கோத்தாபய இலங்கையின் அடுத்த ஜனாதிபதி?)
தெற்காசியாவின் இன்றைய மிகபெரும் பயங்கரவாத வன்முறை அரசாகக் கருதப்படும் இந்திய மதவாத அரசு திரிபுரா மாநிலத்தில் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அங்கு நடத்திய பயங்கரவாதக் களியாட்டத்தில் லெனின்...
குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். -ன் ‘குருஜி’ என அழைக்கப்படும் அதன் இரண்டாவது அகில இந்தியத் தலைவர் “கோல்வால்கர்” படத்தை எரித்தும் செருப்பால் அடித்தும் நேற்றே மக்கள் கலை இலக்கியக்...
பவுத்த பயங்கரவாத அமைப்பான பொதுபல சேனாவின் நெருங்கிய நண்பர் கோத்தாபய ராஜபக்ச இலங்கையில் சுதந்திரமாக உலா வரும் அதேவேளை வன்முறைகள் உச்சத்தை அடைந்துள்ளன.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.