Month: August 2012

சிறப்பு முகாம்களை மூடு : தொடரும் செந்தூரனின் உண்ணாவிரதம்

சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் விடுவித்து வேறு திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பவேண்டும் என வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர் செந்தூரனுக்கு பலர் ...

இலங்கை இராணுவத்திற்கு தொடர்ச்சியாகப் பயிற்சி வழங்கப்படும் : இந்திய அரசு

இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு  பயிற்சிஅளிக்கப்படும் என இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்திய பாதுகாப்பு பயிற்சி நிலையங்களில் தொடர்ச்சியாக இலங்கைப்படையினருக்கு பயிற்சி அளிக்கப்படும் என இந்திய மத்திய ...

சிறைக்கைதிகள் மீது இலங்கை அரசின் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்கின்றன

இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாத தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைச்சாலைகளில் தனது பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அரசியல் கைதிகள் மீதும் போராளிகள் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள உளவியல் ...

சமத்துவம் சமதர்மம் பேசும் இங்கிலாந்து அரசின் காவல்துறையினர். ஆக்கம்:இக்பால் செல்வன்

உலகெங்கும் சமத்துவம் காண புதிய சிந்தனையாளர்களுக்கும் பழைமைவாதிகளுக்குமான போராட்டமே உலகெங்கும் நடந்து வருகின்றது. ஒவ்வொரு இடத்தில் நடைபெறும் ஒவ்வொரு முரண்களும் புதுமைக்கு பழமைக்கு இடையிலான ஒரு யுத்தமாகவே ...

தமிழகத்தின் உதகையில் இலங்கை படை அதிகாரிகள் இருவருக்கு இந்திய அரசு பயிற்சி.

தமிழகத்தின் உதகையில் இலங்கையின் படை அதிகாரிகள் இருவருக்கு கடந்த மே மாதம் முதல் இந்திய அரசு பயிற்சி கொடுத்து வரும் செய்தி பல லட்சம் ஈழத் தமிழ் ...

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வேட்பாளராக குடியரசு கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட.. . மிட் ரோம்னி

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வேட்பாளராக குடியரசு கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட . மிட் ரோம்னி . இவர் சி.பி.எஸ். நியூஸ் என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், சிரியா ...

77 பேரைக் கொன்றவனுக்கு 21 ஆண்டுகள் சிறை….நார்வே நீதிமன்றம் .

அந்துர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக்குக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கவில்லை எனக் கூறியுள்ள நார்வே நீதிமன்றம் அவனுக்கு 21 ஆண்டு கால சிறை தண்டனையை விதித்துள்ளது. பிரெய்விக் மனநலம் சரியில்லாதவன் என்று ...

Page 4 of 18 1 3 4 5 18