Month: August 2012

அகதிகள் விடுதலை கோரிப் போராட்டம் : ஈழத்தாயின் பொலீஸ் ஒடுக்கியது

பூந்தமல்லி அருகே கரையான்சாவடியில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமையும், செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமையும் இழுத்து மூடக்கோரி திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  போராட்டத்தில் ...

தாக்கப்பட்ட நிராயுத பாணியான அரசியல் கைதி கொழும்பிற்கு மாற்றப்பட்டார்

காலி பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் தாக்குதலுக்கு உள்ளாகி, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி நேற்று இரவு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவர் தற்போது ...

திருமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் : டக்ளஸ் எங்கே?

தடைசெய்யப்பட்டுள்ள பகுதிகளில் மீன் பிடிக்க முடியாமையின் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தும் திருகோணமலை மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ...

பிள்ளையான் கல்வி அறிவு அற்றவர் : ‘அறிஞர்’ கருணா

கிழக்கு மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கல்வியறிவு அற்றவர் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா  தெரிவித்துள்ளார். அமைச்சர் முரளீதரன் ...

போலிஸ் பிடியிலிருந்து தப்பும் போதே தொழிலாளர்கள் சுடப்பட்டனர்

தென்னாபிரிக்க மரிக்கனாவில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போலிசார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதில் 34 வரையான தொழிலாளர்கள் மரணமடைந்தமை தெரிந்ததே. இது குறித்து போலிசாரின் அறிக்கை முழுமையான ...

தேடகம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் இலங்கை அரச சார்புக் குழு வன்முறை

ஜனநாயகம், புரட்சி,மார்க்சியம் என்ற தலையங்ககளோடு இலங்கை அரச ஆதரவு சக்திகள் மீண்டும் இலங்கையிலும் புலம் பெயர் நாடுகளிலும் தலையெடுக்கின்றன. இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்த தீபாவளிக் கொண்டாட்டங்களில் ...

சிறப்பு அகதி முகாம்கள் மனித உரிமைகளுக்கு எதிரானவை

சென்னை, பூந்தமல்லி அகதி முகாமில் செந்தூரன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும். அவரை கடந்த வருடம் ஜுன் மாதம் 18ம் தேதி ...

Page 3 of 18 1 2 3 4 18