டெல்றொக்சனின் படுகொலை – போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்
வவுனியா சிறைச்சாலையில் வைத்துதாக்கப்பட்டமை மூலம் படுகாயமடைந்து கடந்த 7-8-2012 அன்று உயிரிழந்த மரியதாஸ் டெல்றொக்சன் அவர்களது இறப்பு அரசாங்கத்தினால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட படுகொலையாகும். இக்கொலையைக் கண்டித்தும், ஏனைய ...







