Month: June 2012

வேளியேற்றப்பட்டவர்களை மீள்குடியேற்ற இன்ன்னும் காலம் தேவை : கருணா

இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னர் கூறப்பட்ட ஜூன் 30 ம் திகதி என்ற கால எல்லைக்குள் பூர்த்தியாக முடியாத ...

பாலச்சந்திரன் கொலையின் சூத்திரதாரி யார்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் 14 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவே சுட்டுக் கொன்றுள்ளதாக Lanka News Web ...

முள்ளிவாய்க்கால் தடையங்களை அழிக்க திரவங்கள் வாங்கப்பட்டன ?

இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மனித எலும்புகளை உக்க வைப்பதற்கு சீனாவிலிருந்து திரவங்களை இலங்கை அரசு இறக்குமதி செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனந்தபுரம், சாலை, புதுமாத்தளன், ...

கிரக்கத்தில் பட்டினிச் சாவை எதிர் நோக்கும் மக்கள் : ஏனைய நாடுகளுக்கும் பரவலாம்

கிரேக்கத்தின் முழு அளவிலான பஞ்சத்தையும் பட்டினிச் சாவையும் மக்கள் எதிர் நோக்கியுள்ளனர். கடந்த ஒரு வாரமாக சில பொது இடங்களில் உதவி நிறுவனங்கள் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை ...

ஆஸ்திரேலியாவில் உலக அகதிகள் தின ஒன்று கூடலும் ஊர்வலமும்

20 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்டுவரும் ஆணைக்குட்பட்ட தடுப்புமுகாம் மூடப்படவேண்டும் ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி படகுகளில் வந்தவர்களை ஆணைக்குட்பட்ட தடுப்புமுகாமுக்குள் அடைத்துவைக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு 20 ஆண்டுகள் ...

மாவீரர் பெயரால் இனச்சுத்திகரிப்பு நடத்தக் கற்றுக்கொண்ட இனக்கொலை இராணுவம்

ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி தமது வாழ்வைத் தியாகம் செய்த ஆயிரக்கணக்கான போராளிகளின் பெயரால் அரசியல் நடத்தும் "தேசிய வியாபாரிகளோடு" இனப்படுகொலை இராணுவமும் இணைந்து கொண்டது. இன்று அவர்கள் ...

ஜெ. வை சந்திக்கிறார் அத்வானி : இணையும் இந்துத்துவா

சென்னை வந்துள்ள பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்திக்க உள்ளார். தலைமை செயலகத்தில் பகல் 1.30 மணியளவில் ஜெயலலிதாவை சந்திக்கும் அத்வானி, ...

Page 10 of 17 1 9 10 11 17