Month: May 2012

ஏன் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியாது? : சி.கா செந்திவேல்

அரசியல் பழிவாங்கலுக்காகத் தடுத்து வைக்கப்பட்டு நீதி மன்றத் தீர்ப்புகள் மூலம் சிறை வைக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகாவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய ...

மற்றொரு போர்க்குற்றவாளி களத்தில் – புலம் பெயர் அமைப்புக்கள் தயாரா : சமரன்

மற்றொரு போர்க்குற்றவாளி களத்தில் – புலம் பெயர் அமைப்புக்கள் தயாரா : சமரன்

அழிக்கப்பட்ட மக்களின் அவலக் குரல்கள் அவர்களின் காதுகளில் அறைந்து சொல்கிறது "பணத்திற்காகவும், பகட்டிற்காகவும், பதவிக்காகவும் மட்டுமே புலம் பெயர் அமைப்புக்கள் உருவாகின" என்று. அது பொய்யென நிறுவ ...

மகிந்தவைக் குற்றம் சுமத்த முடியாது – முள்ளிவாய்கால் நினைவில் சூல்ஹெய்ம் :மொழியாக்கம் நோர்வே நக்கீரா

அயல்நாடான இந்தியாவின் அனுசரணை என்பது இலங்கைக்கு அவசியமானது. இராஜீவ்;காந்தியைக் கொன்றுவிட்டு இந்தியகாங்கிரசில் செல்வாக்குக் கொண்ட அவரின் மனைவியிடம் இருந்து எப்படி நல்ல அனுரசணைகளை எதிர்பார்க்க முடியும்.

சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் : மிலிபாண்ட்

இலங்கைப் போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் போர் நடந்த ...

இனவாதத்தை தூண்டுவது மகிந்த ராஜபக்சவே : பெளத்த மதகுரு

நாட்டில் இனவாதத்தை தொடர்ந்தும் தூண்டிவருவதற்கான பொறுப்பை ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்கவேண்டும் என ஏகாதிபத்திய எதிர்ப்புக்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் தம்புர அமில தேரர் தெரிவித்துள்ளார். இனவாதத்தை ...

தர்சானந்த் மீதான கண்மூடித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்- யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு

8 .05 .2012 அன்று காலை 9.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த் இனம்தெரியாதோரால் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். தமிழ் ...

புத்தரின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது : வைகோ

புத்தரின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். ...

சரத் பொன்சேகா திங்கட்கிழமை விடுதலை

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினை விடுதலை செய்வதுதொடர்பான பத்திரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்டு நிதியமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர ...

Page 7 of 18 1 6 7 8 18