Month: May 2012

சரத் பொன்சேகாவை அமெரிக்கா அரசியல் கைதியாக அடையாளப்படுத்தியது : சரத் என் சில்வா

சர்வதேச ரீதியான அழுத்தங்கள் காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ததாக முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். ...

மோடிக்கு பிரதமர் பதவி : எடியூரப்பா

கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா, நரேந்திர மோடி குஜராத்தில் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்து வருகிறார். ஆட்சியை நல்ல முறையில் நடத்துகிறார். மேலும் நாட்டிலேயே புகழ்பெற்ற மனிதர் ...

ஜெகன்மோகன் ரெட்டி சி.பி.ஐ.யினரால் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநில கடப்பா தொகுதி எம்.பி. ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில ...

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் முடிவு : கூட்டமைப்பு காட்டிக்கொடுப்பு

தமிழ் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவொன்று நேரடியாக சந்தித்து விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று   ...

இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை- அனைவரும் தீவரவாத சந்தேகநபர்களே : அரசாங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கூறுவது போன்று இலங்கை சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறையில் உண்ணாவிரதம் ...

ரஞ்சினி அவுஸ்திரேலிய புலனாய்வுத்துறைக்கு எதிராக வழக்கு

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றுகூறி, தாம் உட்பட்ட 51பேர் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இலங்கை அகதியான ரஞ்சினி, அவுஸ்திரேலியாவில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளார். மேல்போர்ன் மனித ...

பெற்றோல் விலை 16 முறை உயர்த்தப்பட்டுள்ளது :விஜயகாந்த்

பெற்றோல் விலை உயர்வைக் கண்டித்து விஜயகாந்த் அறிக்கை: மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் 16 முறை பெட்ரோல் விலையை உயர்த்தியதால், சுமார் ரூ.44 ஆக இருந்த ...

Page 5 of 18 1 4 5 6 18