Month: May 2012

மன்னார் ஆயருக்குத் தொடர் அச்சுறுத்தல் : ஆள் காட்டும் உருத்திரகுமார்

இலங்கையில் நடைபெற்ற மே தின ஊர்வலத்தில் இரண்டு நபர்கள் புலிக்கொடியோடு உள் நுளைந்தனர். அரச ஊடகங்கள் அதனைப் படம் பிடித்து புலிகள் மீண்டு விட்டார்கள் என சிங்கள ...

நேபாளத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது

நேபாளத்தில் புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க காலக்கெடு முடிந்ததால் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 22ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற போகிறது. நேபாளத்தில் கடந்த 2008ம் ...

கனடாவில் போராடத் தடை : பாசிச மயமாகும் மேற்கு

தமது போராடும் உரிமையக் கோரி ஒரு சமூகம் நடத்திய போராட்டமே இது, மேற்கு நாடுகள் ஏனைய நாடுகளை அடிமைகளாக்கினாலும் உள் நாடுகளில் குறைந்தபட்ச ஜனநாயகத்தை வழங்கியிருந்தன

அமைச்சரின் அடியாட்களால் எம்.ஏ.காதர் தாக்கப்பட்டார்

மன்னார் பஸ் நிலையத்திற்கு சமீபமாக நேற்று திங்கட்கிழமை மாலை, மாவட்ட சர்வமத அமைப்பு உறுப்பினரும் ஊடகவியலாளருமான எம்.ஏ.காதர், அமைச்சர் ஒருவரின் சகோதரரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து ...

தமிழ் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் : பேரினவாத அரசைப் பாதுகாக்கும் அமைச்சர் ஹக்கீம்

தம்புள்ளை சம்பவத்தை அடுத்து விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறுவதற்கு பின்னால் வெளிச்சக்திகள் செயற்படுகின்றனவா என்ற சந்தேகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான ...

கோயபல்சும் கண்டனமும்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பொய்யே வாழ்க்கையாகக் கொண்ட ஹிட்லரின் பிரச்சாரகரான கோயபல்ஸூடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சி விமர்சித்திருப்பதை பாரதிய ஜனதா வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்து தத்துவாவை ...

வாக்குரிமை பெற்ற மக்கள் மத்தியில் வாக்குரிமையற்ற சரத் பொன்சேக்கா : இதயச்சந்திரன்

கண்ணிற்குப் புலப்படாதவாறு பிரயோகிக்கும் சக்திகளே மேற்குலகின் நவதாராண்மை வாத உலக மயமாக்கலுக்கு பொருத்தமானவர்களென்று அமெரிக்கா எடை போடலாம்.

தமிழரசுக் கட்சியின் தலைவராக மீண்டும் சம்பந்தன்

மட்டக்களப்பு : இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 14-வது தேசிய ...

Page 3 of 18 1 2 3 4 18