Month: February 2012

மகிந்த ராஜபக்சவிற்கு பாரதரத்னா விருது வழங்கப்பட வேண்டும் : சுப்பிரமண்யன் சுவாமி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இந்தியாவின் அதி உயர் விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்து உள்ளார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமண்யன் ...

தெற்காசியா முழுவதும் அலையும் பிளேக் நாளை இலங்கையில்

நாளை கொழும்பு வரவுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச்செயலர் மரியா ஒட்டேரோ மற்றும் உதவி இராஜாங்கச் செயலர் ரொபேட் ஓ பிளேக் ஆகியோர் பல தரப்பினரையும் சந்திக்கின்றனர். ...

ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ரத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி அன்னிய முதலீட்டுக்குச் சார்பாக அரச ஆலோசனை

தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஆலோசனை ...

போக்லண்ட் இராணுவம் குவிப்பு: இங்கிலாந்து மீது ஐ.நா.வில் புகார் செய்வோம்

ஆர்ஜெண்டினா அருகே இங்கிலாந்துக்கு சொந்தமான போக்லண்ட் தீவு உள்ளது. இந்த தீவுக்கு ஆர்ஜெண்டினாவும் உரிமை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் ...

உலகின் பொருளாதாரத்தை ஆசியமயமாக்குவதற்கு ஈரான் …

மேற்கு நாடுகளையும் அமெரிக்காவையும் மையமாகக் கொண்டு இயங்கும் உலகின் பொருளாதாரத்தை ஆசியமயமாக்குவதற்கு ஈரான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் ஐரோப்பாவில் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகும் என்று ...

ஈரான் மீதான தடையும் இலங்கையில் ஏற்படும் பாதிப்புகளும் : இதயச்சந்திரன்

சுயாதீன சர்வதேச போர்க் குற்ற விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமென்கிற முடிவினை மேற்குலகம் ஏற்கனவே தீர்மானித்திருந்தால், இத்தகைய இணக்கப்பாட்டு விஜயங்கள் தேவையற்றது.

மாலத்தீவில் முகமது நஷீத் இற்கு ஆதரவாகப் போராட்டங்கள் : நடப்பது என்ன?

மாலத் தீவில் 30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சிக்குப் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் ஊடாக அதிகாரத்திற்கு வந்த அதிபர் மொஹமட் நசீட் திட்டமிடப்பட்ட இராணுவ - போலிஸ் ...

மகிந்த அரசு அஞ்சுவது எதற்காக?

நாட்டில் மக்கள் கிளர்ச்சியோ அல்லது பயங்கரவாதமோ நாட்டில் உருவாகினால் அதனை முறியடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி, நாடாளுமன்றிற்கு இன்று விஜயம் செய்த போது இதனைக் ...

Page 8 of 15 1 7 8 9 15