Month: February 2012

மீனவர் படுகொலை, எரிபொருள் விலையேற்றம், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல்..

கொழும்பு கோட்டையிலிருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்றஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. . ஆர்ப்பாட்ட பேரணியில் சென்றவர்கள் ...

மக்கள் போராட்டங்களைக் கண்டு அரசாங்கம் பீதி,மக்கள் மீது தாக்குதல்.

கொழும்பு, மாளிகாவத்தையில் ஜே.வி.பி. ஒழுங்கு செய்த ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் தண்ணீரடிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் . ...

இஸ்லாமும் முதலாளித்துவமும்- மாக்சிம் ரேடின்சனின் பார்வையில்:எச்.பீர்முஹம்மது

ஒரு குறிப்பிட்ட பொருளாதார நிறுவனங்கள் பற்றியும், நவீன ஐரோப்பாவில் அது எவ்வாறு பரிணமித்தது என்பது பற்றியும் மார்க்சியர்களே அதிக அளவில் ஆராய்ந்தனர்.

விக்கிலீக்சும் அதன் குறிப்புக்களும் : விஜி

காலங்களை தன்குறிப்புக்களால் தோண்டித் தோண்டி விரிகிறது விக்கிலீக்ஸ் ஆனாலும் நாம் கடந்த காலத்தின் இன்னொரு முகம் தொடுவதில்லை விக்கிலீக்ஸ்! துரத்தி துரத்தி வேட்டையாடப்பட்ட உன்னதர்களில் செல்வியென்று ஒருத்தி ...

பிரபாகரனின் பெயரால்………: சபா நாவலன்

ராஜபக்சவின் பாசிச இராணுவ சாம்ராஜ்யத்திற்குள் இருந்து மக்கள் போராடும் போது கூட இவர்கள் அன்னியர்கள் நம்பச் சொல்லி அழைப்புவிடுக்கிறார்கள்

எரிபொருள் விலையேற்றம் : கடற்தொழிலாளர்கள் போராட்டம்

எரிபொருள் விலையேற்றத்தினை ஆட்சேபித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கமும் இடம்பெயர்ந்த மயிலிட்டி மக்களும் இணைந்து அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளனர். வடக்கு கடற்றொழிலாளர்கள், பெருமளவில் ...

Page 6 of 15 1 5 6 7 15