Month: February 2012

பெண் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதை

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான சட்டத்தரணிகள் குணரத்ன வன்னிநாயக்க மற்றும் ...

இராணுவ அதிகாரத்திற்காகப் போராடிய கருணா பொலீஸ் அதிகாரத்தை நிராகரிக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தனி ஈழம் கோரி ஆயுதம் தாங்கிப் போராட்டம் நடத்திய கருணா இன்று போலிஸ் அதிகாரங்கள் தேவையற்றது என்கிறார். இலங்கை இந்திய அரசுகளின் பின்னால் ...

உங்களால் கரப்பான் பூச்சி ஆக முடியுமா?

பொதுப் பிரச்சனைகள், சாதியைத் தாண்டி அடித்தட்டு மக்கள் திரள் கூடங்குளத்தில் போராடி வருகிற நிலையில் இன்று போராடும் மக்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக சில அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் ...

ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்

இந்தியாவிலிருந்து பல ஈரானிய மாணவர்கள் கடந்த பல மாதங்களாக வெளியேற்றப்படதைத் தொடர்ந்து ஈரான் நான்கு இந்திய மாணவர்களை ஈரானிலிருந்து வெளியேற்றியுள்ளது. ஈரான் நாட்டில் மருத்துவக்கல்வி பயின்று வரும் ...

புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன் : கருணா

சம்பந்தன் தரப்பு ஜெனீவா செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி மாளிகையிலிருந்து அவர்கள் கல் எறியக் கூடாது. பிரபாகரன் மேற்கொண்ட போர்க் குற்றச் செயல்கள் மற்றும் அரசியல்வாதிகளை கொலை ...

நோர்வே அமைதி முயற்சியின் மீள்பார்வை அறிக்கை மீது உரையாடல்

‘தேடகம்’ அமைப்பினர் ஒழுங்கமைத்த நோர்வேயின் அறிக்கை மீதான கலந்துரையாடல் 29 யனவரி 2012 அன்று கனடா ஸ்காபுரோவில் நடைபெற்றது. கலந்துரையாடலை ரதன் ரகு வழிநடத்தினார். வில்லவராயன் ஆனந்தராம் ...

கூடங்குளம் அணு உலை : மத்திய குழு அறிக்கையை நிராகரிக்கிறோம்: உதயகுமார்

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் தூத்துக்குடியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எஸ்.பி. உதயகுமார் ...

முதலாளித்துவ நாடுகள் எப்போதும் சரிந்து விழலாம் : நிபுணர்கள் வாக்குமூலம்

ஜனவரி 24, ஸ்விட்சர் லாந்து டாவோசில் 40 நாடுக ளின் அரசியல் தலைவர்கள் மற்றும் 1600 நிதி மற்றும் தொழில் நிறுவன தலைவர் ளையும் சேர்த்து, 2600 ...

Page 14 of 15 1 13 14 15