பெண் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதை
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான சட்டத்தரணிகள் குணரத்ன வன்னிநாயக்க மற்றும் ...







