தம்புள்ளையில் இலங்கை அரச படைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள்
மரக்கறி மற்றும் பழவகைகள் பிளாஸ்டிக் கூடைகளிலேயே போக்குவரத்து செய்ய வேண்டுமென அண்மையில் அறிவிக்கப்பட்டதும், இந்த சட்டத்திற்கு விவசாயிகளும் விற்பனையாளர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். எனினும், சட்டத்தில் மாற்றத்தை ...







