தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா நிபுணர்குழுவிற்குச் சாட்சி வழங்கியிருக்காது : இலங்கை அரசு நம்பிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசியமாக ஐ.நா. அறிக்கைக்கு சாட்சியம் வழங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றதே. இந்த விடயம் இனப்பிரச்சினைத் தொடர்பான பேச்சுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா எனக் கேட்டபோதே, அரசு ...







