Month: October 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா நிபுணர்குழுவிற்குச் சாட்சி வழங்கியிருக்காது : இலங்கை அரசு நம்பிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசியமாக ஐ.நா. அறிக்கைக்கு சாட்சியம் வழங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றதே. இந்த விடயம் இனப்பிரச்சினைத் தொடர்பான பேச்சுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா எனக் கேட்டபோதே, அரசு ...

புலிசார் குழுக்களிடையே மோதல்கள் ஆரம்பம் ?

அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம் என்ற இரு வேறான அமைப்புக்களின் கட்டுப்பாடுகளுள் இயங்கும் முன்னை நாள் புலி ஆதரவு அமைப்புக்களிடையேயான முறுகல்கள் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் ஆரம்பமாகியுள்ளதாகத் ...

நாட்டின் வளங்களை அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றது

நாட்டின் வளங்களை அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் காலங்களில் நாட்டு வளங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது ...

மோதல்கள் – விரக்தியடைவதற்கில்லை புதிதாய் எழுச்சி கொள்ளவே : அஜித்

இது வரைக்கும் புலிகளையும் தேசியத்தையும் பயன்படுத்தி அரசியல் வியாபாரம் ..நம்பிக்கை இழந்து போவதற்கும் விரக்திக்கு உள்ளாவதற்கும் எதுவும் இல்லை...

Peace ல் இருந்து Piece ஆகும் பாலஸ்தீனியம் : ரதன்

அரபு நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் தோன்றியுள்ள அமெரிக்க எதிர்ப்பானது அமெரிக்க வீற்றோவை பாவித்தால் மேலும் அதிகரிக்கும்.

மன்னாரில் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது!

இலங்கையில் மன்னார் பிரதேசத்தில் எரிவாயுவிற்கான ஹைட்ரோ கார்பன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியத்திற்கான ஆகழ்வு நடத்திவரும் கைர்ன் இந்தியா லிமிட்டட் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. ஹைரோ கார்பன் சந்தைப்படுத்தும் திறன் ...

சரிந்துவிழும் ஐரோப்பா : உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்

இவ்வாரம் உலகெங்கும் பரவலாகப் மக்கள் எழுச்சிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. போத்துக்கலில் அரசாங்கம் அறிவித்துள்ள வரி மற்றும் சமூக உதவித் திட்டங்களின் நீக்கம் தொடர்பாக 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ...

பிரிவு கோட்பாட்டுரீதியானது : ஜே.வி.பி பிரிவுறும் குழுவினர்

மக்கள் விடுதலை முன்னணியில் ஏற்பட்ட பிளவு இன்னும் அதிகமாகியுள்ளதாகத் தெரிய வருகிறது. இன்று புதுக் குடியிருப்பிலிருந்து இனியொருவுடன் பேசிய லலித் குமார், பிளவுகள் தத்துவார்த்த அடிப்படையைக் கொண்டதாக ...

Page 17 of 18 1 16 17 18